ஈழமதி

பிரித்தானியாவில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் .!

Posted by - February 4, 2020
சிங்கள பேரினவாதத்தின்  சுதந்திர நாள்  தமிழர்களின் கரிநாள் என்பதை  உணர்த்தி இன்றைய தினம் பிரித்தானியவில் அமைந்துள்ள சிங்கள  தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது . தொடரும் தமிழின அழிப்பு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம்ஆர்ப்பாட்டம்
மேலும்

இலங்கையின் சுதந்திரநாள்…ஈழத்தமிழர்களுக்கு கரிநாள்! – சிவசக்தி

Posted by - February 4, 2020
சிங்களதேசம் இன்று தனது 72 ஆவது சுதந்திரநாள் எனப் பெருமையோடு கூறிக் கொண்டாட்டங்களை நடத்துகிறது. இலங்கைக்கு வாழ்த்துக் கூறிநிற்கும் எவரும் ஈழத்தமிழர்களின் உரிமைகளை மறுப்பவர்களே. இத்தருணத்தில் இந்தநாள் ஈழத்தமிழரான எங்களுக்கு எத்தகைய நாளாக அமைகிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம்.…
மேலும்

மாநகர சபை உறுப்பினர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரதினம்

Posted by - February 4, 2020
கல்முனை மாநகர சபையினால் நடத்தப்பட்ட இலங்கையின் 72வது சுததந்திர தின வைபவத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, முஸ்லிம் உறுப்பினர்கள் என மொத்தம் 19 உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகர முதல்வர் ஏ.எம். றக்கீப்…
மேலும்

தூக்கக் கலக்கத்தில் ஆற்றுக்குள் பேருந்தை இறக்கிய சாரதி: மூவர் காயம்

Posted by - February 4, 2020
  கொழும்பிலிருந்து திருகோணமலைக்குப் பயணித்த சொகுசு பஸ்ஸொன்று பாதையை விட்டு விலகி ஆற்றுக்குக்குள் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 34, 56 மற்றும் 26 வயதுடைய மூவரே காயங்களுக்கு உள்ளாகியுள்ளனரெனவும் கந்தளாய்…
மேலும்

மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - February 4, 2020
கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் அமைமடடப்பினால் மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணி, மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் சென்றது. இந்த பேரணியில் கிழக்கு…
மேலும்

மன்னார் மீனவரின் வலையில் சிக்கிய பெரிய கணவாய்

Posted by - February 4, 2020
மன்னார் வங்காலை கடலில் இன்று (04) காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் கூடிய நிறை கொண்ட கணவாய் மீன் ஒன்று சிக்கியது. ஒன்று பிடிபட்டுள்ளது. குறித்த கணவாய் 12 கிலோ 250 கிராம் எடை கொண்டது என…
மேலும்

உயர் தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Posted by - February 4, 2020
  யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்றையதினம் மாணவர்கள் ஒன்று திரண்டு, போராட்டமொன்றை முன்னெடுத்தனர். சுமார் 200 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று திரண்டு, தமக்குரிய பட்டத்தை டிப்ளோமா கற்கையாக மாற்றினால், தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதில் சிரமம்…
மேலும்

கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு சிறிலங்கா சுதந்திரதினத்தை எதிர்க்கும் யாழ். பல்கலைக்கழகம்

Posted by - February 4, 2020
  யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இலங்கையின் 72வது சுதந்திர தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே பல்கலை வளாகத்தில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் பதாதை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.…
மேலும்