வித்தியா படுகொலை வழக்கு-சான்றுப்பொருட்கள் மன்றில் சமர்ப்பிப்பு

Posted by - July 18, 2017
படுகொலைசெய்யப்பட்ட மாணவி வித்தியா மற்றும் படுகொலையுடன் தொடர்புடைய சந்தகத்துக்குரியவர்களின் மரபணு அறிக்கை உள்ளிட்ட மேலும் மூன்று சான்றுப்பொருட்கள் விசாரணை மன்றில்…
Read More

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இலங்கை ஜனாதிபதி சந்திப்பு

Posted by - July 18, 2017
  நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன்…
Read More

ஐநாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் நாளை சிறிலங்கா வருகிறார்!

Posted by - July 18, 2017
ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
Read More

கேப்பாப்பிலவு மக்களின் ஒரு தொகுதி காணி நாளை விடுவிப்பு!

Posted by - July 18, 2017
இராணுவத்தின் வசமுள்ள முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு மக்களின் ஒரு தொகுதி காணி முதற்கட்டமாக நாளை (புதன்கிழமை) விடுவிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர்…
Read More

பதவியை இராஜினாமாச் செய்யும் துர்ப்பாக்கிய முடிவினை எடுக்கும் நிலமையில் சி.தவராசா

Posted by - July 18, 2017
வட மாகாண சபையின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சரவை நியமனங்களை பார்க்கும்போது மாகாண சபை உறுப்பினர் பதவியையே இராஜினாமாச் செய்யும் துர்ப்பாக்கிய…
Read More

இந்திய சிறையில் உள்ள கைதி இலங்கையின் காவற்துறை பொறுப்பதிகாரிக்கு அச்சுறுத்தல்

Posted by - July 18, 2017
இந்தியாவில சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லசந்தன சந்தன பெரேரா எனப்படும் அங்கொட லொக்கா என்ற பாதள உலகக்குழுவின் தலைவர் ஒருவர்…
Read More

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன்

Posted by - July 18, 2017
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்க இணங்கப்பட்டிருந்த கடன்தொகையின் அடுத்த தவணைக் கொடுப்பனை செலுத்து நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை…
Read More

யேர்மனியின் மத்திய மாநிலம் 2 கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி-2017 Arnsberg

Posted by - July 17, 2017
யேர்மனியில் அமைந்துள்ள தமிழாலயங்களை இணைத்து தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு நடாத்தும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் 15.7.2017 சனிக்கிழமை…
Read More

வெள்ளவத்தையில் மீண்டும் பொலிஸ் பதிவு

Posted by - July 17, 2017
கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலுள்ள தனியார் தமிழ் நிறுவனங்களை இலக்குவைத்து பொலிஸ் பதிவு நடைமுறையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான நடைமுறையொன்றை பொலிஸார்…
Read More

சிறிலங்காவில் நீதித்துறையின் கைகளை சட்டமா அதிபர் கட்டிவைத்துள்ளார் – பென் எமர்சன்

Posted by - July 17, 2017
சிறிலங்காவில் நீதித்துறையின் கைகளை சட்டமா அதிபர் கட்டிவைத்துள்ளார் என சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐநா நிபுணர் பென் எமர்சன் குற்றம்சுமத்தியுள்ளார்.…
Read More