மாயமான கணவரை கண்டுபிடிக்க நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த இலங்கை பெண்..!

Posted by - December 10, 2019
இலங்கையில் இருந்து 33 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் தமிழகத்திற்கு சென்று மாயமான தன் கணவரை கண்டுபிடித்து தரக்கோரி, நாகை மாவட்ட…
Read More

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு எகிப்தில் இருந்து வெங்காயம் வந்தது

Posted by - December 10, 2019
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு எகிப்தில் இருந்து வெங்காயம் இன்று கொண்டு வரப்பட்டது. 40 டன் எகிப்து வெங்காயம் இறக்குமதி
Read More

காவேரிப்பட்டணம் அருகே 10 அடி ஆழ தொட்டியில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

Posted by - December 9, 2019
காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த 10 அடி ஆழ தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்தது.
Read More

தமிழகத்தில் புதிய தலைமைக்கு எனது உதவி இருக்கும்: சதாபிஷேக விழாவில் சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. பேச்சு

Posted by - December 9, 2019
தமிழகத்துக்குப் புதிய தலைமை வரும். அதற்கு எனது உதவி இருக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எம்.பி.…
Read More

தமிழில் பெயர்ப்பலகைகள் என்ற அடிப்படை எதிர்பார்ப்பு கூட இன்னும் நிறைவேறவில்லை: ராமதாஸ் கண்டனம்

Posted by - December 9, 2019
கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ் என்பது தொடர்பான அரசாணைகளை நடைமுறைப்படுத்த தமிழக அரசு மிகத்தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, பாமக…
Read More

கீழடியில் நடைபெற்ற 10 சதவீத அகழாய்வு போதுமானது இல்லை: அமர்நாத் ராமகிருஷ்ணா

Posted by - December 9, 2019
கீழடியில் வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படும் 6-ம் கட்ட அகழாய்வில், கீழடி முழுவதும் அகழாய்வு செய்யப்பட வேண்டும் என, இந்திய…
Read More

உள்ளாட்சி தேர்தல்- 27 மாவட்டங்களில் இன்று மனுதாக்கல் தொடங்கியது

Posted by - December 9, 2019
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. மனு தாக்கல் செய்ய வருகிற 16-ந்தேதி…
Read More

அழிவின் விளிம்பில் உள்ள வெற்றிலை விவசாயம் பாதுகாக்கப்படுமா?

Posted by - December 8, 2019
அழிவின் விளிம்பில் உள்ள வெற்றிலை விவசாயத்தை பாதுகாக்க வேளாண் துறை உதவி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
Read More

ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Posted by - December 8, 2019
சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 3 முதல் 6 சதவீதம் வரை உயர்த்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டு…
Read More

காங்கயம் அருகே இந்திய பாஸ்போர்ட்டுடன் வங்கதேச நாட்டினர் இருவர் கைது

Posted by - December 8, 2019
இந்திய பாஸ்போர்ட்டுடன் காங்க யம் அருகே முறைகேடாக தங்கி யிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது…
Read More