கடந்த கால பிழைகள் அனைத்தும் சீர்த்திருத்தப்பட வேண்டும்- மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Posted by - July 14, 2017
போரின் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு, கடந்த கால பிழைகள் அனைத்தும் சீர்த்திருத்தப்பட வேண்டும். எனினும் இந்த விடயத்தில் அரசாங்கம் தடுமாற்றப்போக்கை…
Read More

நாம் ஒட்டுப்போட்டு தெரிவானவர்கள் தற்போது வாய்மூடி மௌனம் காத்திருக்கின்றனர்!

Posted by - July 14, 2017
சிறைகளினில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது புதிதாக வழக்குகளை தாக்கல் செய்ய இலங்கை அரசு இப்பொழுது வெளியிலுள்ள இளைஞர்களை…
Read More

ஓவியர் வீரசந்தானம் சென்னையில் காலமானார்!

Posted by - July 13, 2017
ஓவியர் வீரசந்தானம் சென்னையில் இன்று காலமானார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட ஓவியர் வீரசந்தானம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்தார்.
Read More

கேப்பாபுலவு மக்கள் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு – செல்வம் எம் பி

Posted by - July 13, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 135 ஆவது நாளை எட்டியுள்ளது. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…
Read More

வெலிக்கடை சிறை கலவரம் – விசாரணைகள் ஆரம்பம்

Posted by - July 13, 2017
வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காவற்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த…
Read More

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமைக்கு இராணுவமே காரணம்-இரா.சம்பந்தன்

Posted by - July 13, 2017
தாயகப்பகுதியில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுகான முற்பட்டால் போரில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தண்டிக்கப்படுவார்கள் என்ற கருத்து…
Read More

மஹிந்த 10 ஆண்டுகள் கொள்ளையடிப்பை , தற்போதைய அரசாங்கம் 2 ஆண்டுகளில் கொள்ளையடித்துள்ளது-முருத்தொட்டுவே ஆனந்த தேரர்

Posted by - July 13, 2017
மஹிந்த ராஜபக்ஷ 10 ஆண்டுகள் மேற்கொண்ட கொள்ளையடிப்பை விட தற்போதைய அரசாங்கம் இரண்டு ஆண்டுகளில் கொள்ளையடித்துள்ளதாக முருத்தொட்டுவே ஆனந்த தேரர்…
Read More

ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்

Posted by - July 13, 2017
வட மாகாண முதலமைச்சர் நிதியத்தினை வழங்காவிடின், ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதம செயலகத்தை முடக்கி முற்றுகைப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதுடன், அரசாங்கத்திற்கு…
Read More

காணாமல் போனவர்களுக்காக கடவுளிடம் வேண்டுவோம் – சம்பந்தன்

Posted by - July 12, 2017
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கிளிநொச்சி மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 143 நாட்களாக போராட்டத்தை நடத்தி…
Read More

தமிழ் மக்கள் எதிர்பார்ப்புக்களை பௌத்த மகாநாயக்கர்களுக்கு விளக்க நடவடிக்கை – இலங்கை தமிழரசு கட்சி

Posted by - July 12, 2017
அரசியல் யாப்பில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களை நியாயமான பௌத்த மகாநாயக்கர்களுக்கு விளக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை தமிழரசு கட்சி…
Read More