பொதுமக்களின் காணிளில் கடற்படையினர் மரநடுகை

Posted by - July 22, 2017
முள்ளிவாய்க்கால்-வட்டுவாகல் பொதுமக்களின் காணிகளை சுவிகரித்துள்ள கடற்படையினர் அங்கே மரநடுகை திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். மக்களின் காணிகளை உள்ளடக்கி கடற்படையினர் தமது…
Read More

அரசியலமைப்பு தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் பேச்சு – பிரதமர்

Posted by - July 22, 2017
அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தி அரசியலமைப்பு தொடர்பான முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More

அரசியலமைப்பிற்காக தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் – சம்பந்தன் கோரிக்கை

Posted by - July 22, 2017
அரசியலமைப்பை உருவாக்குவதற்கு தற்போது ஒத்துழைப்பு வழங்காதவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை…
Read More

நல்லாட்சி அரசுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது – மஹிந்த

Posted by - July 21, 2017
தேசிய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று விரைவில் எம்முடன் இணையவுள்ளது. இன்னும் இரு பௌர்ணமி முடிந்த பின்னர் இந்த அதிர்ச்சி…
Read More

எமது மக்களுக்கு இன்னும் 2 வருடங்கள் காத்திருக்க முடியாது- ஆர். சம்பந்தன்

Posted by - July 21, 2017
இலங்கை அரசாங்கத்துக்கு இன்னும் இரண்டு வருடங்களை வழங்க எமது அரசாங்கம் தயாரில்லையென பாராளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்…
Read More

அதிபர் லலித் ஜயசிங்க பணியிலிருந்து இடை நீக்கம்

Posted by - July 21, 2017
விளக்கமறியலில் வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் லலித் ஜயசிங்கவை பணியிலிருந்து இடை நீக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவற்துறை…
Read More

இலங்கையின் முனைப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு

Posted by - July 21, 2017
காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டத்தில் இலங்கையின் ஜனாதிபதி கையெழுத்திட்டமையை ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் என்டோனியோ குட்டரஸ் வரவேற்றுள்ளார். இந்த…
Read More

வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை விசாரணைக்கு அழைப்பு

Posted by - July 21, 2017
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பெளத்த பிக்கு ஒருவரை குறித்து அவதூறாக பேசினார் எனக்கூறி சிவாஜிலிங்கத்தை விசாரணைக்கு வருமாறு குற்றபுலனாய்வுத்துறையினரால்…
Read More

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழர்கள் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திய மாதமாகும்.

Posted by - July 21, 2017
சிங்கள இனவெறி அரசின் கோரமுகம் வெளிப்பட்ட காலம். சிங்கள அரசின் தமிழினப்படுகொலையின் அத்தியாயங்களில் வகைதொகையின்றி தமிழ்மக்கள் நரபலியெடுக்கப்பட்ட காலம். தமிழீழமே…
Read More

அரசியல் யாப்பின் காரணமாகவே பிரச்சினைகள் – சம்பந்தன்

Posted by - July 20, 2017
மக்களது விரும்பமின்றி தயாரிக்கப்பட்ட அரசியல் யாப்பின் காரணமாகவே பிரச்சினைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை…
Read More