கொழும்பில் LGBTQ சமூகத்தினரின் பேரணி

Posted by - June 5, 2023
இலங்கையின் LGBTIQA+ சமூகத்தினரின் சமூகம் கொழும்பு வீதிகளில் ஞாயிற்றுக்கிழமை (05) அணிவகுத்துச் சென்றதுடன், ‘சுதந்திர அபிமான அணிவகுப்பு’   எனும் கருப்பொருளில்…
Read More

வரி கோப்புகள் திறக்கப்பட்டாலும் அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை

Posted by - June 5, 2023
வரி கோப்புகள் திறக்கப்பட்டாலும் அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை. வரி செலுத்தவேண்டியவர்களும் அதனை புறக்கணித்து வருகின்றனர். இதனால் நலனோம்பு மற்றும்…
Read More

போதகர் ஜெரோமின் மனைவி, பிள்ளைகள் நாடு திரும்பினர்

Posted by - June 5, 2023
பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வு கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவியும் பிள்ளைகளும் நாடு…
Read More

தனது ஆடைகளை தைக்காமல் காலம் கடத்திய தையல்காரரிடம் ஆடையை திருப்பிக் கேட்ட புது மணமகன் மீது தும்புத்தடி தாக்குதல்

Posted by - June 5, 2023
திருமணத்துக்காக ஆடை தைக்க கொடுத்த துணிகளை, திருமணம் முடிந்தும் தைத்துக் கொடுக்காத தையல்காரரிடம் ஆடைகளை திருப்பிக் கேட்ட மணமகனை தையல்காரர் தாக்கிய சம்பவம் யாழ்ப்பாணம்,…
Read More

குற்றச்செயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்குவதற்கான சட்டம் அவசியம் – லக்ஸ்மன் கிரியல்ல

Posted by - June 5, 2023
குற்றச்செயல்கள் போன்றவற்றில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்குவதற்கான சட்டத்தை அரசாங்கம் உடனடியாக சமர்ப்பிக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி…
Read More

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்கும் உலக வங்கி

Posted by - June 4, 2023
வருட இறுதிக்குள் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான…
Read More

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம் அனைவரதும் இணைந்த முயற்சியே – பிரதம நீதியரசர் ஜயந்த

Posted by - June 4, 2023
நாட்டில் இயல்பு நிலைமையை ஏற்படுத்துவது அனைவரினதும் இணைந்த முயற்சி என்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்தார்.
Read More

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை தொழில்முனைவின் முக்கியத்துவத்தை இனங்காண்பது அவசியம்

Posted by - June 4, 2023
ஒரு தேசமாக நாம் முன்னேற வேண்டுமானால், சட்டத்துறை தொழில்முனைவின் முக்கியத்துவத்தை அடையாளம் காண்பது முக்கியம் என்று தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனத்தின்…
Read More

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது ; தற்துணிவு இருந்தால் தேர்தலை நடத்துங்கள்

Posted by - June 4, 2023
தேர்தலை நடத்தாமல் எந்த அரசியல் கட்சிக்கும் 50 சதவீத பலத்தை பெற முடியாது என ஜனாதிபதியால் எவ்வாறு குறிப்பிட முடியும்.…
Read More