வடக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆரம்பமாம் – மகிந்த

Posted by - August 1, 2017
“தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கம் ஆரம்­ப­மா­கும்­போது, பொலி­ஸார் மீது­தான் முத­லில் தாக்கு­தல் நடத்­தி­னார்­கள். வடக்­கில் தற்­போது நடை­பெ­றும் சம்­ப­வங்­கள் வெறும்…
Read More

வடமாகாணத்திலும் ஜேர்மன் பயிற்சி நிலையம் : ஜேர்மன் தூதுவர் ஜோன் ரொவாட

Posted by - August 1, 2017
இலங்கை உற்பத்திகளுக்கு ஜேர்மனியிலும், ஜேர்மன் உற்பத்திகளுக்கு இலங்கையிலும் சிறந்த கிராக்கி நிலவுவதாக ஜேர்மன் தூதுவர் ஜோன் ரொவாட தெரிவித்தார்.
Read More

சரணடைந்த விடுதலைபுலிகளின் 110 முக்கிய உறுப்பினர்களின் விபரம்!

Posted by - August 1, 2017
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக்…
Read More

அரசாங்கத்தின் பல விடயங்கள் செயல்வடிவம் பெற வேண்டும் – சம்பந்தன் 

Posted by - August 1, 2017
நாட்டில் நிலையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், அரசாங்கத்தின் பல விடயங்கள் செயல்வடிவம் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்…
Read More

யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்கள் கவனயீர்ப்பு பேரணியில்

Posted by - July 31, 2017
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்கள் இன்றையதினம் கவனயீர்ப்பு பேரணிகளை நடத்தினர். காணாமல் போனோரின் உறவினர்கள்…
Read More

கோப்பாய் தாக்குதலின் பிரதான சந்தேக நபர் முன்னாள் போராளி – காவல்மா அதிபர் தகவல்

Posted by - July 31, 2017
யாழ்ப்பாணம் – கோப்பாயில், காவல்துறை அலுவலகர் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பிரதான சந்தேக நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின்…
Read More

பொலிஸ் சேவையிலிருந்து சிறிகஜன் நீக்கம்!-பூஜித் ஜெயசுந்தர

Posted by - July 31, 2017
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ்…
Read More

எனது ஆசீர்வாதமின்றி எவரும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது – சிறிசேன

Posted by - July 31, 2017
பாராளுமன்ற தலைகளின் எண்ணிக்கையை மாற்றி ஆட்சியை கைப்பற்றுவதற்கு எவர் கனவு கண்டாலும், அதற்கு தனது விருப்பத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்…
Read More