காணி விடுவிப்பு – தமிழ் மக்கள் பொறுமையாக செயற்பட வேண்டும் ஜனாதிபதி சம்பந்தனுக்கு பதில் கடிதம்

Posted by - August 2, 2017
காணி விடுவிப்பு தொடர்பில் தமிழ் மக்கள் தம்முடன் பொறுமையாக இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கேப்பாபுலவு காணி…
Read More

காணி விடுவிப்பு  குறித்து பிரித்தானியா வரவேற்பு

Posted by - August 1, 2017
இலங்கையில் கையகப்படுத்தப்பட்ட பொது மக்களின் காணிகளை படையினர் விடுவித்து வருகின்றமை குறித்து பிரித்தானியா வரவேற்பு தெரிவித்துள்ளது. எனினும் சமூகங்களுக்கு மத்தியில்…
Read More

வட்டரக விஜித தேரர் கைது

Posted by - August 1, 2017
ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக விஜித தேரர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் இன்று மாலை கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.…
Read More

வடக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆரம்பமாம் – மகிந்த

Posted by - August 1, 2017
“தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கம் ஆரம்­ப­மா­கும்­போது, பொலி­ஸார் மீது­தான் முத­லில் தாக்கு­தல் நடத்­தி­னார்­கள். வடக்­கில் தற்­போது நடை­பெ­றும் சம்­ப­வங்­கள் வெறும்…
Read More

வடமாகாணத்திலும் ஜேர்மன் பயிற்சி நிலையம் : ஜேர்மன் தூதுவர் ஜோன் ரொவாட

Posted by - August 1, 2017
இலங்கை உற்பத்திகளுக்கு ஜேர்மனியிலும், ஜேர்மன் உற்பத்திகளுக்கு இலங்கையிலும் சிறந்த கிராக்கி நிலவுவதாக ஜேர்மன் தூதுவர் ஜோன் ரொவாட தெரிவித்தார்.
Read More

சரணடைந்த விடுதலைபுலிகளின் 110 முக்கிய உறுப்பினர்களின் விபரம்!

Posted by - August 1, 2017
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக்…
Read More

அரசாங்கத்தின் பல விடயங்கள் செயல்வடிவம் பெற வேண்டும் – சம்பந்தன் 

Posted by - August 1, 2017
நாட்டில் நிலையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், அரசாங்கத்தின் பல விடயங்கள் செயல்வடிவம் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்…
Read More

யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்கள் கவனயீர்ப்பு பேரணியில்

Posted by - July 31, 2017
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்கள் இன்றையதினம் கவனயீர்ப்பு பேரணிகளை நடத்தினர். காணாமல் போனோரின் உறவினர்கள்…
Read More

கோப்பாய் தாக்குதலின் பிரதான சந்தேக நபர் முன்னாள் போராளி – காவல்மா அதிபர் தகவல்

Posted by - July 31, 2017
யாழ்ப்பாணம் – கோப்பாயில், காவல்துறை அலுவலகர் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பிரதான சந்தேக நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின்…
Read More