தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதமாவதற்கு சட்டமா அதிபரே காரணம் –  சீ.வி

Posted by - September 12, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதமாவதற்கு சட்டமா அதிபரின் அசமந்த போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண…
Read More

அருந்திக்க பெர்ணான்டோ பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்

Posted by - September 12, 2017
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி…
Read More

தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனி வீரச்சாவடைந்த பின் எடுக்கப்பட்ட காணொளி!

Posted by - September 12, 2017
சமீபத்தில் பிரேசில் நாட்டில் இருந்து தப்பியோடிய இலங்கை தூதுவரும், முன் நாள் தளபதியுமான ஜெகத் ஜெயசூரியா.
Read More

தமிழீழ தாகத்துடன் தொடரும் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்.- நாள் 5

Posted by - September 11, 2017
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் ஐந்தாவது நாளாக மீண்டும்…
Read More

20வது திருத்தச் சட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை ஆதரவு!

Posted by - September 11, 2017
இலங்கையிலுள்ள அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பான 20வது திருத்தச் சட்டத்திற்கு கிழக்கு மாகாண சபையின்…
Read More

ஆட்கடத்தலை முறியடிப்பதற்குப் படிப்பறிவு முக்கியமானது-அவுஸ்திரேலியா

Posted by - September 11, 2017
ஆட்கடத்தலை முறியடிப்பதற்குப் படிப்பறிவு முக்கியமானது என, அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த…
Read More

அஸ்கிரிய பீடத்துடனான சந்திப்பு நல்ல ஒரு பயணத்தின் ஆரம்பம் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - September 11, 2017
அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரருடனான சந்திப்பு நல்ல ஒரு பயணத்தின் ஆரம்பமாக இருக்கும் என தாம் நம்புவதாக வடமாகாண முதலமைச்சர்…
Read More

பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

Posted by - September 10, 2017
பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு. தாயகவிடுதலைக்காக கண்ணுறக்கமற்று தன்னலமற்று தொண்டாற்றிய புங்குடுதீவு மடத்துவெளி 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாக கொண்ட…
Read More

காணாமல்  ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு இடம் வழங்க முடியாது – கந்தசுவாமி ஆலய நிர்வாகம் எழுத்து மூலம் அறிவிப்பு

Posted by - September 10, 2017
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் இன்று  203 வது நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா். இவா்களின் கவனயீர்ப்பு…
Read More

சுகாதாரம் தொடர்பான தெற்காசிய குழு கூட்டம் நாளை கொழும்பில்

Posted by - September 10, 2017
சுகாதாரம் தொடர்பான 10வது தெற்காசிய குழு கூட்டம் நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு, தெற்காசிய…
Read More