சமர்வீரன்

பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவேந்தல் நிகழ்வில்-அவ்ரினா ஜோஸ்.

Posted by - May 26, 2022
பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்நாட்டை சேர்ந்த அவ்ரினா ஜோஸ் எழுத்தாளர் & முனைவர் பட்ட ஆய்வாளர் லைப்சிக் பல்கலைக்கழகம்
மேலும்

யாழ் நூலக எரிப்பு, ஆறா வடு! – 41 வது ஆண்டு நினைவேந்தல் பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி.

Posted by - May 26, 2022
யாழ் நூலக எரிப்பு, அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 41 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி “ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை…
மேலும்

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்-பெல்சியம்.

Posted by - May 25, 2022
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் எழுச்சி நிகழ்வு 23.05.2022 ஆம் நாள் அன்ற்வெப்பன் மாநாகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுக் கல்லறையில் நினைவு கூரப்பட்டது. இதில் பெல்சியம் வாழ் தமிழ் மக்கள்…
மேலும்

சுவிசில் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

Posted by - May 23, 2022
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும்இ தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும்திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 22.05.2022 ஞாயிறு…
மேலும்

நாட்டுப்பற்றாளர்.திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களுக்கு தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது

Posted by - May 23, 2022
நாட்டுப்பற்றாளர். திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா பிறப்பிடம்: ஆத்தியடி பருத்தித்துறை, தமிழீழம். வதிவிடம்: ஸ்வெபிஸ் ஹால் (Schwäbisch Hall-Germany) நாட்டுப்பற்றாளர்.திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்கள், பிள்ளைகள் மாவீரர் கப்டன் மொறிஸ்,மாவீரர் கப்டன் மயூரன், மாவீரர் பிரேமராஜன் மாஸ்டர், பேரனான மாவீரர் லெப்டினன். பரதன்…
மேலும்

சபாரட்ணம் வாமதேவன் அவர்களின் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.-தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - May 22, 2022
21.05.2022 சபாரட்ணம் வாமதேவன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு. இத்தாலி நாட்டின் பலெர்மோ பிராந்தியச் செயற்பாட்டாளர் சபாரட்ணம் வாமதேவன் அவர்கள், 17.05.2022 அன்று உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. 1995ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்தே, சுதந்திரத் தமிழீழமே…
மேலும்

பிரிகேடியர் பால்ராஜ் 14 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு-பிரித்தானியா.

Posted by - May 22, 2022
இன்று தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரித்தானியக் கிளையினரால் மிச்சம் பகுதியில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு முன்னேடுக்கப்பட்டது. நிகழ்வினில் பொதுசுடரினை தனரட்ணம் பியா ஏற்றிவைத்து நிகழ்வானது ஆரம்பமானது. ஈகைச்சுடரினை நடன ஆசிரியர் சாமினி கண்ணன்…
மேலும்

நாட்டுப்பற்றாளர்.திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- யேர்மனி

Posted by - May 22, 2022
நாட்டுப்பற்றாளர். திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா பிறப்பிடம்: ஆத்தியடி பருத்தித்துறை, தமிழீழம். வதிவிடம்: ஸ்வெபிஸ் ஹால் (Schwäbisch Hall-Germany) மாந்தரின் வாழ்வியலில் மேன்மையாகக் கருதப்படுவது வாழ்வாங்கு வாழ்தலாகும். அதன் உண்மைநிலை யாதெனில் புவியில் பிறந்த ஒவ்வொருவரும் தமது வாழ்வை மண்ணின் உயர்விற்காகவும், பிறரின்…
மேலும்

சிவகாமசுந்தரி தியாகராஐா அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு-தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - May 21, 2022
20.05.2022 சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில்  ஜேர்மன் நாட்டில் மன்கைம் நகரத்தில்,  தன்னையும் ஒரு தேசியச் செயற்பாட்டாளராய் இணைத்துக்கொண்டு விடுதலைக்காகத் தொடர்ந்து பயணித்த சிவகாமசுந்தரி ஆசிரியர்  என்று பலராலும் அறியப்பட்டவரை 18.05.2022  அன்று நாம் இழந்துவிட்டோம்.…
மேலும்