தமிழ் மக்கள் ஆயுதங்களை கைவிட்டாலும் அஹிம்சையை கைவிடவில்லை – யோகேஸ்வரன்

Posted by - October 2, 2017
காணாமல் போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களுக்கு மதிப்பளித்து அஹிம்சை வழியில் தீர்வினை பெற்று கொடுக்க இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும்…
Read More

புலிகள் காலத்தில் காணப்பட்ட தன்னிறைவுப் பொருளாதாரம் இன்றில்லை! – அனந்தி சசிதரன்

Posted by - October 2, 2017
புலிகள் காலத்தில் காணப்பட்ட தன்னிறைவுப்பொருளாதாரம் இன்று இல்லாமல் போயுள்ளமையே எமது சமூகம் பொருளாதார ரீதியில் எதிர்கொண்டுவரும் சவால்களுக்கு காரணமாகுமென, தொழில்துறை…
Read More

தமிழ் ஈழ தனிநாடு அமைக்க ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – ஐ.நா.சபையில் மனு

Posted by - October 2, 2017
தமிழ் ஈழ தனிநாடு அமைக்க ஈழத்தமிழர்களிடமும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள்…
Read More

70 வருடங்களாக ஆட்சி பொறுப்பை ஏற்காதது ஏன் – சம்பந்தன் விளக்கம்

Posted by - October 2, 2017
தமிழ் பேசும் மக்களின் இறைமைகள் மதிக்கப்படல் மற்றும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட வேண்டும் உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டே, கடந்த 70…
Read More

இலங்கை நாடாளுமன்றம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

Posted by - October 2, 2017
நாடாளுமன்றம் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் 70வது  ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை இடம்பெறவுள்ள விசேட சபை கூட்டத்தின்…
Read More

வித்தியாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரலாற்று தீர்ப்பு-மைத்திரிபால சிறிசேன

Posted by - October 1, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று தீர்ப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
Read More

ரோஹிங்கிய அகதிகள் குறித்து அவசர கூட்டம்

Posted by - October 1, 2017
மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் அவசர கூட்டம் ஒன்றை நாளை நடத்தவுள்ளது. இந்த கூட்டத்திற்கு…
Read More

கொலையாளிகளின் ஒரு சதத்தையும் ஏற்கமாட்டேன் – வித்தியாவின் தாய்

Posted by - October 1, 2017
வித்தியா படுகொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வித்தியாவின் குடும்பத்துக்கு குற்றவாளிகள் தலா…
Read More

வடமத்திய மாகாணத்தின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு 

Posted by - October 1, 2017
வடமத்திய மாகாணத்தின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. வடமத்திய மாகாணத்தின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்றது. 33…
Read More

மியன்மார் அகதிகள் விடயம் – மேலும் 4 பேர் கைது

Posted by - October 1, 2017
கல்கிஸ்ஸையில் மியன்மார் அதிககள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்னால் கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில்  மேலும் 4 பேர்…
Read More