ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணித்தது கூட்டமைப்பு

Posted by - October 14, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி கலந்துகொள்ளும் தேசிய தமிழ்த் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழாவில்…
Read More

மைத்திரிபால சிறிசேனவுடனான கலந்துரையாடல் குறித்து  கருத்துத் தெரிவித்த  சுரேஸ் பிரேமச்சந்திரன் (காணொளி)

Posted by - October 14, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய உணர்வாளர்களை  மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். போராட்ட இடத்தில்…
Read More

மைத்திரியின் வரவுக்கு எதிராக இடம்பெறும் கறுப்புக் கொடி போராட்டத்தினால் யாழ் நகரில் பதற்றம்(காணொளி)

Posted by - October 14, 2017
ஜனாதிபதி மைத்திரியின் வரவுக்கு எதிராக இடம்பெறும் கறுப்புக் கொடி போராட்டத்தினால் யாழ் நகரில் பதற்றம் நிலவுகின்றது. யாழ் இந்துக் கல்லூரியில்…
Read More

வித்தியா படுகொலை வழக்கு – மரண தண்டனை கைதிகள் மேன்முறையீடு

Posted by - October 14, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ்குமார் எனப்படும் மஹாலிங்கம் சசிக்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.…
Read More

யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை

Posted by - October 14, 2017
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய உணவு உற்பத்தி வாரத்தில் கலந்துகொள்வதற்காக…
Read More

இலங்கை – இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்

Posted by - October 14, 2017
இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான மூன்றாம்சுற்று பேச்சுவார்த்தை இன்று புதுடில்லியில் ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளினதும் அமைச்சர்கள்…
Read More

அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த   எம்.கே.சிவாஜிலிங்கம்(காணொளி)

Posted by - October 13, 2017
அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த   எம்.கே.சிவாஜிலிங்கம்………….
Read More

யாழ்ப்பாணத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

Posted by - October 13, 2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றக்கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும்,…
Read More

பூரண ஹர்த்தால்: முடங்கியது வடமாகாணம்!

Posted by - October 13, 2017
அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று…
Read More