ஈழத்தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் வடிவம் 2ஆம் லெப். மாலதி! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - October 10, 2017
ஆண்டாண்டு காலமாக சமூகத்தில் நிலவிவந்த பெண்கள் தொடர்பான வரையறைகளை புதுப்பித்தெழுதியதுடன் ஈழத்தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் வடிவமாகவும் 2ஆம் லெப். மாலதி…
Read More

எதிர்வரும் 13 ஆம் திகதி வடக்கு-கிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

Posted by - October 10, 2017
வடக்கு மற்றும் கிழக்கில் எதிர்வரும் 13 ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கான அழைப்பு இன்று (10) உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக…
Read More

வட- கிழக்கு இணைப்பிற்கு இணங்கினால் மாத்திரமே அரசியல் யாப்புக்கு ஆதரவு – த.தே.கூ

Posted by - October 10, 2017
வடக்கு கிழக்கு இணைப்பு, நிதி அதிகாரங்கள் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால் மாத்திரமே புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவளிக்கப்படும் என்று…
Read More

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து அரசாங்கம் உரிய அவதானம் செலுத்த வேண்டும்

Posted by - October 10, 2017
தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்து அரசாங்கம் உரிய அவதானம் செலுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரப்பட்டுள்ளது. வவுனியா நீதிமன்றில்…
Read More

Litro Gas நிறுவனத்தின் தலைவர் கைது

Posted by - October 9, 2017
தாய்வான் வங்கியில் இருந்து காணாமல் போன 1.1 மில்லியன் டொலர் பணம் , Litro Gas நிறுவனத்தின் தலைவரின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட …
Read More

2018இலும் பாதுகாப்பு அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கீடு!

Posted by - October 9, 2017
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலும், பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினமே முதலிடத்தைப் பிடிக்கவுள்ளதாக, நிதியமைச்சின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவருகிறது.
Read More

யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - October 9, 2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுவரும் தழிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…
Read More

கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம்!- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது

Posted by - October 9, 2017
முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பிரதேசத்தில் அமைந்துள்ள கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம் நிறைந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள்…
Read More

வடமாகாண மகளீர் புனர்வாழ்வு அமைச்சு வெறும் பெயரளவிலே – அனந்தி குற்றச்சாட்டு

Posted by - October 9, 2017
வடமாகாண மகளீர் புனர்வாழ்வு அமைச்சிற்கான நிதிகள் மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண மகளீர் அமைச்சர் அனந்தி…
Read More

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை  அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் – டில்வின்

Posted by - October 8, 2017
அனைத்து மக்களுக்கும் ஜனநாயக உரிமை கிடைக்கக்கூடியதொரு புதிய அரசியல் அமைப்பு ஏற்படுத்தப்படுவது அவசியம் என ஜே.வி.பி பொது செயலாளர் டில்வின்…
Read More