தென்னவள்

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்: மு.க.ஸ்டாலின் தாம்பரம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு

Posted by - September 11, 2017
நீட்’ தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிற 13-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
மேலும்

சட்டமன்றத்தை கூட்டவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்: திருநாவுக்கரசர்

Posted by - September 11, 2017
எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்டவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
மேலும்

கிளிநொச்சியில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

Posted by - September 10, 2017
கிளிநொச்சி – முல்லியவலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
மேலும்

கடை ஒன்றில் தீ பற்றியதால் குழந்தை பலி, தந்தை காயம்

Posted by - September 10, 2017
கிளிநொச்சி புன்னைநீராவி கண்ணகிபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தீப்பரவல் சம்பவத்தில் 2 வயது சிறுவன் உயிரிழந்ததுடன், குழந்தையின் தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 
மேலும்

புலமை செயற்றிட்டங்களும் ஊடகங்களின் பங்கும்

Posted by - September 10, 2017
சுதந்திர ஊடக சங்கத்தின் ஏற்பாட்டில் புலமை செயற்றிட்டங்களும் ஊடகங்களின் பங்கும் என்னும் கருப்பொருளிலான ஊடக செயலமர்வு ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் சுதந்திர ஊடக சங்கத்தின் தலைவர் ஹோமல் கொடாரவர்த்தன தலைமையில் நடைபெற்றது. 
மேலும்

பஸ் விபத்து: 9 பேர் வைத்தியசாலையில்

Posted by - September 10, 2017
திருகோணமலை – கொழும்பு பிரதான வீதியின் அக்போபுர பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், வௌிநாட்டவர்கள் மூவர் உட்பட ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். 
மேலும்

வைத்திய சபையின் சில கடமைகள் புதிய ஆணைக்குழு வசம்?

Posted by - September 10, 2017
தனியார் வைத்தியக் கல்வி ஒழுங்குமுறை தொடர்பான, இலங்கை வைத்திய சபையின் செயற்பாடுகளை ஆணைக்குழுவொன்றுக்கு வழங்க தற்போது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும்

தேயிலை காணியில் சோளம் பயிரிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Posted by - September 10, 2017
தேயிலை காணியில் சோளம் பயிரிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் இன்று (10) காலை ஹென்போல்ட் தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
மேலும்

புதிய அரசியல் தலைமைக்கான தேவைப்பாடு – செல்­வ­ரட்னம் சிறி­தரன்

Posted by - September 10, 2017
யுத்தத்திற்குப் பிந்திய காலப்பகுதியில் தமிழ் அரசியல் செயற்பாடுகளில் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் காணப்படவில்லை.
மேலும்

எந்த தேர்வையும் சமாளிக்கும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - September 10, 2017
எந்த போட்டி தேர்வையும் சமாளிக்கும் வகையில் மாணவர்களை உருவாக்க பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும்