அமெரிக்கா நிலைமை இந்தியாவுக்கு வரக்கூடாது : ஊரடங்கை முழுமையாக கடைப்பிடியுங்கள்- ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - April 7, 2020
அமெரிக்கா நிலைமை இந்தியாவுக்கு வரக்கூடாது எனவும் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடியுங்கள் எனவும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
Read More

அரசு ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டால் ரூ.2 லட்சம் – இலவச சிகிச்சையும் வழங்க அரசு உத்தரவு

Posted by - April 7, 2020
தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-கொரோனா தடுப்பு,
Read More

குமரியில் ஆழ்கடலில் இருந்து கரைதிரும்பி வரும் 500 விசைப்படகுகள்; துறைமுக பகுதிகளிலேயே கரோனா வைரஸ் பரிசோதனை: மீன்களைப் பதப்படுத்தவும் வலியுறுத்தல்

Posted by - April 6, 2020
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பிய வண்ணம் உள்ளன. தங்கு மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு…
Read More

கரோனா பரிசோதனை: முழு வீச்சுடன் செயல்படுத்தினால்தான் உண்மை நிலையை அறிய முடியும்; வைகோ

Posted by - April 6, 2020
தமிழகத்தில் கரோனா பற்றிய உண்மை நிலை என்ன என, மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
Read More

இந்தியா அலட்சியமாக இருந்தால் அதனால் ஏற்படும் அழிவு கணக்கிட முடியாததாக இருக்கும்; ராமதாஸ்

Posted by - April 6, 2020
இந்தியா சில வாரங்கள் அலட்சியமாக இருந்தால் அதனால் ஏற்படும் அழிவு கணக்கிட முடியாததாக இருக்கும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
Read More

கொரோனா தொற்றுக்கு ஒரே மருந்து தனிமைப்படுத்திக் கொள்வதுதான்- ஆர்.பி.உதயகுமார் பேட்டி

Posted by - April 6, 2020
கொரோனா தொற்றுக்கு ஒரே மருந்து தனிமைப் படுத்தி கொள்வதுதான் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
Read More

ஊசுடு ஏரியில் உள்ளூர் பறவைகள் வருகை அதிகரிப்பு-சாதாரணமாக திரியும் சிறு வனவிலங்குகள்

Posted by - April 5, 2020
கரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மேம்பாட்டால் ஊசுடு ஏரியில் உள்ளூர் பறவைகள் வருகை அதிகரித்துள்ளது.
Read More

மாமல்லபுரத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் தயாரித்து வழங்கும் பிரான்ஸ் நாட்டு பெண்

Posted by - April 5, 2020
தையல் பயிற்சி பெற்ற மகளிர் குழு பெண்கள் மூலம் பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் 5 ஆயிரம் பேருக்கு இலவசமாக…
Read More

மக்கள் உயிரை பணயமாக வைத்து மலிவான அரசியல் செய்பவர்களை ஒதுக்குங்கள் – மு.க.ஸ்டாலின்

Posted by - April 5, 2020
மக்கள்தான் தங்களுக்கு முக்கியம். கொரோனா காலத்தில் மலிவான அரசியல் செய்பவர்களை ஒதுக்குங்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Read More