விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டரை கத்தியால் குத்த முயற்சி!

Posted by - January 8, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டரை கத்தியால் குத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More

ஏக்கிய இராச்சிய (ඒකීය රාජ්යය) என்பது ஒற்றையாட்சி இல்லை

Posted by - January 8, 2018
ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சி அல்ல, நாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கி விட்டதாக கூறப்படுவது பொய் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

“யாழ் 2020 – நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்” – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வெளியீடு

Posted by - January 6, 2018
யாழ்.நகரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தயாரிக்கப்பட்டுள்ள “யாழ் 2020 – நேர்த்தியாக…
Read More

மாவைக்கு முதுகெலும்பு இல்லை! – சிவகரன்

Posted by - January 5, 2018
தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் சவப்­பெட்­டி­யின் கடைசி ஆணியை மாவை. சேனா­தி­ரா­சா­தான் அடிப்­பார் என்று ஆரம்­பத்­தில் மங்­கை­யர்­க­ர­சி­ கூறிய கூற்­றுக்கு ஏற்­றாற்போல் தற்­போது…
Read More

அரசாங்கத்தின் கைக்கூலிகளை தமிழ்த் தலைமைகளாக்க முடியாமல் போய்விடும் என்பதனாலேயே மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டார்! – செ.கஜேந்திரன்

Posted by - January 5, 2018
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதரீதியாக பலம்பெற்றிருந்த சூழலில் சமாதான உடன்படிக்கை ஏற்படப்போகிறது என்ற நிலையில் குமார் பொன்னம்பலம்
Read More

எழிலன் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

Posted by - January 5, 2018
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன்…
Read More

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18 ஆம் ஆண்டு நினைவுதினம்

Posted by - January 5, 2018
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18 ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ் கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் அலுவலகத்தில் இன்று…
Read More

இனவழிப்புப் போரின் பாதிப்பிற்குள்ளிருந்து எமது மக்களை மீட்டெடுக்கும் பாரிய பொறுப்பு எமக்கும் உண்டு! -அனந்தி சசிதரன்

Posted by - January 5, 2018
இனவழிப்புப் போரின் பாதிப்பிற்குள்ளிருந்து எமது மக்களை மீட்டெடுக்கும் பாரிய பொறுப்பு எமக்கும் உண்டு. அதனை நிறைவேற்றும் வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்ற…
Read More

தேசியச் செயற்பாட்டின் பற்றாளனுக்கு அகவணக்கம்-தமிழர் ஒருங்கிணைப்பு குழு யேர்மனி

Posted by - January 4, 2018
தமிழீழ தேசத்தின், யாழ்ப்பாணம் இளவலையை பூர்வீகமாகவும், பின்னர் புலம்பெயர்ந்து யேர்மனியில் வசித்து, தேசியச் செயற்பாடுகளில் அதி தீவிர பற்றாளனாகவும் பெரும்பணியாற்றி,…
Read More