மாநகர சபை மேஜர் வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணனிடம் பொலிஸார் விசாரணை!

Posted by - January 22, 2018
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிய சாமுவேல் இரட்ணஜீவன் கூல் வழங்கிய முறைப்பாட்டையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும்…
Read More

“இரண்டு கோடி கிடைக்கவேயில்லை” – சிறிதரன்! ‘ கிடைத்தது” -மாவை!

Posted by - January 22, 2018
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் இருந்து இரண்டு கோடி ரூபா பணம் வாங்கியதை சிவசக்தி ஆனந்தனால் ஆதாரத்துடன்…
Read More

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி)

Posted by - January 21, 2018
தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லையாயின், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், பதவி விலக வேண்டும்…
Read More

கூட்டமைப்புக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது ஏன்?

Posted by - January 21, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது அரசாங்கம் செய்யும் அரசியல் மோசடியை மூடி மறைப்பதற்கே என்று தமிழ்…
Read More

யுத்தத்தில் பொதுமக்கள் இறப்பதற்கு கூட்டமைப்பே காரணம்!

Posted by - January 20, 2018
ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒன்றரை இலட்சம் பேர் கொலை செய்யப்படுவதற்கு சம்பந்தன் தலைமையிலான த.தே.கூட்டமைப்பு துணை நின்றதாக தமிழ்த் தேசிய…
Read More

தேர்தல் அதிகாரி ஒருவர் கூட்டமைப்பின் ஊதுகுழலாகச் செயற்படுகின்றார் – சட்டத்தரணி வி.மணிவண்ணன்

Posted by - January 18, 2018
தமிழ்த் தேசியப் பேரவையைத் தோற்கடிப்பதற்காக அரச இயந்திரம் முழுமையாக கழமிறக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திணைக்கள அதிகாரிகளே தமக்கு எதிராக
Read More

சர்வதேச சட்டமாற்றங்கள் ஊடாக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தலாம் – சிங்கப்பூர் பேராசிரியர்

Posted by - January 17, 2018
சர்வதேச சட்டங்களின் மாற்றங்கள் ஊடாக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவதற்கான அழுத்தங்களை நாம் பிரயோகிக்க வேண்டும்.
Read More

இடைக்கால அறிக்கையின் மாயைகளைக் கட்டுடைத்தல்! – குமாரவடிவேல் குருபரன்

Posted by - January 17, 2018
அரசியல் விவாதங்களை தடுப்பது ஜனநாயக விரோதம் என்பதுடன் அரசியல் பேசாதீர்கள் என ஜனநாயக கட்டமைப்பில் எங்கேயும் கூறப்படவில்லை.
Read More

எமது தேசியப் போராட்டம் பெண் சமத்துவத்திற்காக பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது!

Posted by - January 17, 2018
எமது தேசியப் போராட்டம் பெண் சமத்துவத்திற்காக பெரும் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பி செயற்பட்டுவந்திருந்தது. அதே வழியில் தமிழ்த் தேசிய அரசியலிலும்…
Read More

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரி பக்கச்சார்புடன் இயங்குகின்றார் – அரச இயந்திரம் எமக்கு எதிராக முடுக்கிவிடப்பட்டுள்ளது!

Posted by - January 17, 2018
தமிழ்த் தேசியப் பேரவையைத் தோற்கடிப்பதற்காக அரச இயந்திரம் முழுமையாக கழமிறக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திணைக்கள அதிகாரிகளே தமக்கு எதிராக செயற்பட்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள…
Read More