அமைச்சுக்களை பெறுப்பேற்க கேட்டது உண்மை! – மாவை

Posted by - January 23, 2018
மீள்குடியேற்ற அமைச்சு உள்ளிட்ட சில அமைச்சுக்கள் தமக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர்
Read More

வட மாகாண சபையை புறக்கணித்து வடக்கில் பொது நிகழ்வுகளை முன்னெடுக்கும் மத்திய அரசின் சதிக்கு இந்தியா துணைபோவது வேதனையளிக்கின்றது- அனந்தி சசிதரன்!

Posted by - January 23, 2018
வடக்கு மாகாண சபையின் நிர்வாக எல்லைக்குள்ளாக நடைபெறும் பொது நிகழ்வுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு…
Read More

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா, இல்லையா?

Posted by - January 23, 2018
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா, இல்லையா? என்பது பற்றி 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய…
Read More

தமிழரசுக் கட்சியை அழிக்க முயற்சி – மாவை(காணொளி)

Posted by - January 22, 2018
தமிழரசுக் கட்சியை அழிக்க வேண்டும் அல்லது தோற்கடிக்க வேண்டும் என்ற கோசத்துடன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு, கட்சியொன்று உள்ளுராட்சி தேர்தலில்…
Read More

தமிழர்களின் இருப்புக்களைச் சூறையாட சிங்களவர்கள் முயற்சி-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - January 22, 2018
சிங்களவர்கள் தமிழர்களின் இருப்புக்களைச் சூறையாடும்பொருட்டு தமது செயற்பாடுகளை பல திணைக்களங்களினூடாக முன்னெடுத்துச் செல்வதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.…
Read More

கேணல் கிட்டு உட்பட 9 மாவீரர்களின் 25 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி

Posted by - January 22, 2018
1993 தை மாதம் 16ம் திகதி இந்திய அரசின் கோரப்பசிக்கு இரையாகி வீரச்சாவடைந்த தளபதி கிட்டு லெப்.கேணல் குட்டிசிறி, மேஜர்…
Read More

மாநகர சபை மேஜர் வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணனிடம் பொலிஸார் விசாரணை!

Posted by - January 22, 2018
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிய சாமுவேல் இரட்ணஜீவன் கூல் வழங்கிய முறைப்பாட்டையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும்…
Read More

“இரண்டு கோடி கிடைக்கவேயில்லை” – சிறிதரன்! ‘ கிடைத்தது” -மாவை!

Posted by - January 22, 2018
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் இருந்து இரண்டு கோடி ரூபா பணம் வாங்கியதை சிவசக்தி ஆனந்தனால் ஆதாரத்துடன்…
Read More

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி)

Posted by - January 21, 2018
தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லையாயின், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், பதவி விலக வேண்டும்…
Read More

கூட்டமைப்புக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது ஏன்?

Posted by - January 21, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது அரசாங்கம் செய்யும் அரசியல் மோசடியை மூடி மறைப்பதற்கே என்று தமிழ்…
Read More