வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு விசேட கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும்!

Posted by - January 31, 2018
தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்குட்டபட்ட பிரதேசங்கள் நாற்பது வருடங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய…
Read More

மாற்று சமுகத்துக்கு காணிகளை விற்றவர்கள் வாக்கு கேட்டு வருகிறார்கள்-வியாளேந்திரன்

Posted by - January 31, 2018
தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கும், மாற்றுச் சமூகத்துக்கும் ஆயிரக்கணக்கான காணிகளை வழங்கியவர்கள் தற்போது தேர்தலில் வாக்கு கேட்டு வந்துள்ளனர் என தமிழ் தேசிய…
Read More

2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறும் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை-எம். ஏ. சுமந்திரன்

Posted by - January 31, 2018
2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளை…
Read More

சுன்னாகம் கழிவு எண்ணெய் பிரச்சனையின் சூத்திரதாரி மாவை! -சிவசக்தி ஆனந்தன்

Posted by - January 30, 2018
நொதேன் பவர் நிறுவனத்தின் மின்சார உற்பத்தி நிலையமொன்றை சுன்னாகத்தில் அமைக்க, மாவை சேனாதிராசா பின்னணியில் செயற்பட்ட விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார் சிவசக்தி…
Read More

தமிழ்த் தேசியப் பேரவைக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி!

Posted by - January 30, 2018
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தமிழ்த் தேசியப் பேரவையினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (30.01.2018) தள்ளுபடி…
Read More

காங்­கே­சன்­துறை சொகுசு மாளிகை வெளி­நாட்டு முத­லீட்­டா­ள­ருக்கு!

Posted by - January 30, 2018
வடக்கு மாகா­ண­ சபை, யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கம் ஆகி­ய­வற்­றின் கோரிக்­கை­க­ளைப் புறக்­க­ணித்து, காங்­கே­சன்­து­றை­யில் மகிந்த ராஜ­பக்­ச­வால் அமைக்­கப்­பட்ட சொகுசு மாளி­கையை…
Read More

28 வருடங்களாக படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த மயி­லிட்டி காச­நோய் மருத்­து­வ­மனை விடுவிப்பு!

Posted by - January 30, 2018
1990ஆம் ஆண்­டி­லி­ருந்து படை­யி­ன­ரின் ஆக்­கி­ர­மிப்­பி­லி­ருந்த மயி­லிட்டி காச­நோய் மருத்­து­வ­மனை நேற்று உத்­தி­யோ­க ­பூர்­வ­மாக விடு­விக்­கப்­பட்­டது. மருத்­து­வ­மனை மற்­றும் அத­னு­டன் இணைந்த…
Read More

மாவிட்டபுரம் விவகாரம் – மீண்டும் குருக்களுக்கு அழைப்பாணை – தமிழ்த் தேசியப் பேரவைக்கும் அழைப்பு!

Posted by - January 29, 2018
மாவிட்டபுரம் ஆலய சூழலில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் மீண்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர்…
Read More

கூட்டமைப்பின் கூட்டத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு மக்கள் மீது சோதனைக் கெடுபிடி!

Posted by - January 29, 2018
புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கும் பரப்புரை கூட்டத்திற்கு சென்ற மக்கள் தீவிர சோதனைக்…
Read More

ஆசிரியர்கள் காட்டுகின்ற அன்பானது பிள்ளைகளைப் பாடசாலைக்கு இழுத்து வருவதற்கு ஒரு உந்து சக்தியாக விளங்க வேண்டும்!

Posted by - January 29, 2018
அன்றைய மக்கள் படிப்பறிவில் வளர்ச்சி அடையாத நிலையிலும் தமது பிள்ளைகள் கல்வி அறிவில் உயர்ந்து ஒழுக்க சீலர்களாக விளங்க வேண்டும்,
Read More