யாழ் மாநகரை ஆட்சி செய்தவர்களின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும் – மாநகர முதல்வரது வாகனமும் ஏலத்தில் விற்கப்படும்

Posted by - February 3, 2018
யாழ் மாநகரசபையில் ஈபிடிபியின் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்தப் பேவதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்த்…
Read More

தமிழ்த் தேசியப் பேரவையின் கூட்டத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல்!

Posted by - February 3, 2018
யாழ்ப்பாணம் றக்கா வீதி மருதடிப் பிரதேசத்தில் இன்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் மீது…
Read More

மஹிந்த எங்களிடமிருந்து அடித்துக் கொண்ட பணத்தை வெற்றி பெறுவதற்கு செலவு செய்கிறார்”

Posted by - February 3, 2018
“உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பெண்கள் புரட்சி செய்ய வேண்டும் ஆண்களும் பெண்களுமாக வெற்றி பெற வேண்டும் ” என இலங்கைத்…
Read More

றட்ணஜீவன் கூல் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்களை தெரிவித்ததுடன் பொய்களையும் கூறியுள்ளார்!

Posted by - February 2, 2018
காவல்துறையினரினால் ; படங்கள் ,ஆதாரங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு , அவை வழக்கேட்டில் இணைக்கப்பட்டு உள்ளது. அந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்…
Read More

வடக்கு கிழக்கெங்கும் விகாரைகள் அமைக்க ஆணை வழங்கப் போகின்றீர்களா ? -யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் மணிவண்ணன் கேள்வி

Posted by - February 2, 2018
தேர்தலில் பின் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகளை அமைக்கப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது அதே
Read More

‘சிறீலங்காவில் எழுபது வருடங்களாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்கள்’ இத்தாலி றோமில் எதிர்வரும் 05.02.2018ல் சர்வதேச ஈழத்தமிழர் மாநாடு. -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - February 2, 2018
2009ம் ஆண்டு மே மாதத்திற்கு 18 ற்குப் பின்னர், தாயக விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்ட வடிவம் மாற்றம் அடைந்துள்ள இவ்வேளையில்,…
Read More

ஈழத்தமிழர் வாழ்வு இருண்டே கிடக்கையில் சுதந்திர தினக் கொண்டாட்டம் ஒரு கேடா? வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - February 2, 2018
ஈழத்தமிழர்களாகிய எமது வாழ்வு இருண்டே கிடக்கையில் சுதந்திர தினக் கொண்டாட்டம் ஒரு கேடா என்ற கேள்வி எமது மக்களின் மனங்களை…
Read More

பெப்ரவரி 04 கரிநாள்- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா

Posted by - February 2, 2018
“பெப்ரவரி 04 கரிநாள்.” சிறிலங்காவின் சுதந்திரநாள் ஈழத் தமிழ் மக்கள் மீது தொடரும் இன அழிப்பிற்கான அங்கீகரிக்கப்பட்ட நாள். எமக்கான…
Read More

இவர்களின் கோமாளித்தன அரசியலுக்கா 30 வருடங்களாக இரத்தங்களும் சதைகளும் ஆகுதியாக்கப்பட்டன – யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் மணிவண்ணன்

Posted by - February 1, 2018
இதுவரை மக்கள் ஆதரித்துவந்த தரப்புக்கள் தொடர்ந்தும் கோமாளித்தன அரசியல் செய்வதற்கு இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ்…
Read More

சட்­ட­வி­ரோத மண் அகழ்­வுக்குப் பொலிஸ் அதி­கா­ரி­கள் துணை­போ­கின்­ற­னர் !

Posted by - February 1, 2018
பளைப் பிர­தே­சத்­தில் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்­று­வ­ரும் சட்­ட­வி­ரோத மண் அகழ்­வுக்குப் பொலிஸ் அதி­கா­ரி­கள் துணை­போ­கின்­ற­னர் என பிர­தேச மக்­கள் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர்.…
Read More