பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சள் கடவையில் படுத்து ஆர்பாட்டம்!

Posted by - March 10, 2018
கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே மஞ்சள் கடவையில் படுத்து ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார். 
Read More

இனவழிப்பு போரின் பழுவை சுமந்து நிற்கும் ஈழத்தமிழ் பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்!-அனந்தி சசிதரன்

Posted by - March 9, 2018
இனவழிப்பு போரின் பழுவை சுமந்து நிற்கும் ஈழத்தமிழ் பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்! மகளிர் தின விழாவில்…
Read More

முன்னாள் தமிழ் அரசியல் கைதி கோமகன் மீண்டும் கைதாகி விடுதலை!

Posted by - March 9, 2018
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட முன்னாள் தமிழ் அரசியல் கைதி கோமகன் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.
Read More

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது சுவிஸ் நாட்டை வந்தடைந்தது.

Posted by - March 9, 2018
தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது (08.03.2018) ஒன்பதாவது நாளான இன்று சுவிஸ் பாசெல் நகரை வந்தடைந்தது. கடுங்களிரையும் பனிப்பொழிவையும்…
Read More

சிறுமியின்திருமண கனவை நிறைவேற்றிய பெற்றோர்! கண்ணீரில் உறவினர்கள்

Posted by - March 9, 2018
ஸ்காட்லாந்தின் Forres பகுதியைச் சேர்ந்தவர் Eileidh Paterson(5). இவருக்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் தன் வாழ்நாளை எண்ணிக்…
Read More

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமையினால் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகள்!

Posted by - March 9, 2018
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமையினால் இளைஞர், யுவதிகள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More

சுதந்திரமும் மதிப்பும் வடபகுதி பெண்களுக்குக் 2009ம் ஆண்டுக்கு முன்னர் கிடைத்தது!

Posted by - March 9, 2018
பெண்கள் இரவு வேளைகளில் வீதியிலும், அரச பொதுப் போக்குவரத்துக்களிலும் எதுவித பயமும் இன்றி சென்றுவரக்கூடிய ஒரு நிலை ஏற்பட வேண்டும்.
Read More

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் ஓங்கி ஒலித்த தமிழ்ப்பெண்கள் உரிமைக்குரல்.

Posted by - March 9, 2018
யேர்மன் நாட்டின் தலைநகரம் பேர்லினில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்லின பெண்களுடன் இணைந்து தமிழ் பெண்கள் அமைப்பு உறுப்பினர்களும்…
Read More

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் உள்ள குடிநீர்ப் போத்தலில் டெங்கு குடம்பிகள்!

Posted by - March 8, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, அண்மைக்காலமாக அதிகரித்து வரும் டெங்கு நோய் தொடர்பில், நாட்டு…
Read More

முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது!

Posted by - March 8, 2018
முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய…
Read More