தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலய மாணவர்களை ஒருங்கிணைத்து வருடம் தோறும் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் இந்த வருடம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. https://youtu.be/LWOoFlcljPc அந்த வகையில் நான்காவது மாநிலத்திற்கான மத்திய மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களுக்கான மெய்வல்லுநர்…
ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் உயர் ஆணைக்குழுவின் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரியுடனான தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. பிரான்சிலிருந்து தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி, பிரான்சு இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர் நிந்துலன் ஆகியோரும் சுவிசிலிருந்து…
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேசத்திற்கு அலுத்தத்தை கொடுக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.இந்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் மன்னார்…
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் இந்த வருடம் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 6.7.2019 சனிக்கிழமை யேர்மனியின் தென்மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களை இணைத்து புறுக்ஸ்சால் என்னும் நகரத்தில் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது. ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு, யேர்மனியத் தேசியக் கொடியுடன் தமிழீழத் தேசியக்…
நோர்வே மேற்கு பகுதியான சுன்மோர வாழ் ஈழத்தமிழர்களின் நிதி உதவியில் தமிழ் மக்கள் கூட்டணியால் கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுடையோர் சங்கத்தின் அனுசரணையுடன் முன்னாள் போராளிகள் நால்வருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. தமிழினத்தின் விடிவிற்கான போராட்டத்தில் ஈடுபட்டு தமது அவயங்களை இழந்து நிற்கும்…
கடந்த ஒரு மாதகாலமாக இடம்பெற்ற டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி மிகவும் சிறப்பாக தனது இறுதி நாளை கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்து முடித்திருந்தார்கள். இரண்டு இல்லங்கள் பங்கேற்ற இவ் விளையாட்டு போட்டியில் எல்லாளன் இல்லமும் சங்கிலியன்…