சிறிலங்கா இராணுவத்திற்கு ஆவின்பாலை விற்பனைசெய்வதற்கான யோசனை- நிராகரித்தது தமிழ்நாடு

Posted by - June 20, 2020
சிறிலங்கா இராணுவத்திற்கு ஆவின்பால் விற்பனை குறித்து முன்வைக்கப்பட்ட யோசனையை தமிழ்நாடு நிராகரித்துள்ளது.
Read More

இரவு நேரத்தில் வெளியில் சுற்றினால் நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

Posted by - June 20, 2020
இரவு நேரத்தில் வெளியில் சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.புதுவை வடக்கு சரக பகுதியில் கொரோனா…
Read More

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்

Posted by - June 20, 2020
தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற நிருபர்களின் கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
Read More

14-வது நாளாக விலை உயர்வு- சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.27

Posted by - June 20, 2020
கடந்த 14 நாட்களில் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6.73 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7.07 ரூபாயும் உயர்ந்துள்ளது.
Read More

சீன பொருட்களை புறக்கணிப்பது எளிதல்ல: குமாரசாமி கருத்து

Posted by - June 20, 2020
சீன பொருட்களை புறக்கணிப்பது அவ்வளவு எளிதல்ல என்றும், அதற்காக உரிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.
Read More

நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது- போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் சென்னை

Posted by - June 19, 2020
நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து, சென்னை நகரம் போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது.…
Read More

பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்- அதிமுக சார்பில் ஓபிஎஸ் பங்கேற்பு

Posted by - June 19, 2020
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.
Read More

கீழடி அகழாய்வு பணி: கி.பி. 17-ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க நாணயம் கண்டெடுப்பு

Posted by - June 19, 2020
கீழடியில் நடைபெற்று வரும் 6-வது கட்ட அகழாய்வு பணியில் அகரம் பகுதியில் கி.பி. 17-ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க நாணயம்…
Read More

சென்னைக்கு வெளியே சென்றுவர அனுமதியில்லை- காவல் ஆணையர் விஸ்வநாதன்

Posted by - June 19, 2020
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முழு ஊரங்கின்போது சென்னைக்கு வெளியே சென்றுவர அனுமதியில்லை என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
Read More

18-வது நாளாக உண்ணாவிரதம்: உடல் சோர்வால் முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றம்

Posted by - June 19, 2020
ஜெயிலில் 18-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்த முருகனின் உடல்நிலை திடீரென சோர்வடைந்தது. அதையடுத்து டாக்டர்கள் உடனடியாக அவருக்கு குளுக்கோஸ் ஏற்றினர்.
Read More