683 ஏக்கர் காணிப்பரப்பு இன்று விடுவிக்கப்படவுள்ளது!?

Posted by - April 13, 2018
யாழ்ப்பாணத்தில் 27 வருடங்களாக அதியுயர் பாதுகாப்பு வலையத்தின் கீழ் இருந்த 683 ஏக்கர் காணிப்பரப்பு இன்று விடுவிக்கப்படவுள்ளது.
Read More

28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள்.

Posted by - April 12, 2018
யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி,…
Read More

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி கூறிய திடுக்கிடும் தகவல்!

Posted by - April 12, 2018
வவுனியா காணாமல் போனதாக தாய்மார் கூறும் பல பிள்ளைகள் தடுப்பு முகாமில் சுயநினைவின்றி வேதனைப்பட்டுக்கொண்டுள்ளனர் என பூசா தடுப்பு முகாமில்…
Read More

அமிர்தலிங்கத்தை பதவி நீக்க முயற்சித்தமையால் பிரபாகரன் உருவானார் -ராஜித சேனாரத்ன

Posted by - April 12, 2018
எதிர்கட்சி தலைவர் பதவி வகித்த திரு.அமிர்தலிங்கத்தை அந்த பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நீக்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்ததனாலேயே பிரபாகரன் உருவானதாக…
Read More

சம்பந்தனின் இரட்டை வேடமே அரசாங்கத்தின் சிதைவுக்கு பிரதான காரணம் – கபே அமைப்பு

Posted by - April 12, 2018
எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் இரட்டை வேடமே தேசி அரசாங்கத்தில் தற்போது சிதைவினை
Read More

“வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தாவிடில், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது”!

Posted by - April 12, 2018
“வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தாவிடில், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது” என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
Read More

முன்னாள் போராளி குடும்பங்களை இலக்கு வைத்த ஆவா குழு உறுப்பினர்?

Posted by - April 11, 2018
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கொடிகாமம் தவசிகுளத்தைச் சேர்ந்த குற்றவாளியான ஆவா றமணன் என அழைக்கப்படும் சகாயநாதன் விஜிதரன் என்பவர்…
Read More

முன்னாள் முதல்வரை கண்டித்த இன்னாள் முதல்வர்!

Posted by - April 11, 2018
யாழ் மாநகரசபையின் கன்னி அமர்வு இன்று (11.04.2018) புதன்கிழமை காலை நடைபெற்றது. அதன்போது உறுப்பினர்கள் அனைவரும் உரையாற்றினர்.
Read More

எம் மீது மக்கள் கொண்ட அற்ப சொற்ப நம்பிக்கையை சிதறடிக்காது அரசியலை முன்னெடுப்பேன் !-பார்த்திபன்

Posted by - April 11, 2018
தெருக்களில் நின்று உரிமைக்காகவும் காணாமல் போன உறவுகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் எமது மக்கள் தம்மிடம் மீதமுள்ள அற்ப சொற்ப நம்பிக்கையின்
Read More

மாநகர முதல்வரை அண்ணன் என அழைத்தவருக்கு வீழ்ந்தது அடி!

Posted by - April 11, 2018
யாழ் மாநகரசபையின் இன்றைய (11) கன்னி அமர்வில் உரையாற்றிய எம்.எம்.சி தர்சானந் யாழ் மாநகர முதல்வரை ஆர்னோல்ட் அண்ணன் என…
Read More