கவர்னரை இன்று சந்திக்கிறார், எடப்பாடி பழனிசாமி – கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம்

Posted by - October 5, 2020
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று…
Read More

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக பதவியேற்க உறுதி ஏற்க வேண்டும்: கலைச்செல்வன் எம்எல்ஏ பேச்சு

Posted by - October 5, 2020
தமிழக முதல்-அமைச்சராக மீண்டும் எடப்பாடி பழனிசாமி பதவியேற்க உறுதி ஏற்க வேண்டும் என அதிமுக கூட்டத்தில் கலைச்செல்வன் எம்எல்ஏ பேசினார்.
Read More

ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை: இணையதள வேகம் குறைவால் கால தாமதமாகிறது

Posted by - October 5, 2020
ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை தொடங்கப்பட்டுள்ள நிலையில், இணையதள வேகம் குறைவால் பொருட்கள் வினியோகத்தில் காலதாமதம் ஆகிறது என்றும்,…
Read More

உத்தரபிரதேச மாநில சம்பவத்தை வைத்து சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வகையில் பிரச்சினை செய்யக்கூடாது: எல் முருகன்

Posted by - October 5, 2020
உத்தரபிரதேச மாநில சம்பவத்தை வைத்து சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வகையில் பிரச்சினை செய்யக்கூடாது என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன்…
Read More

வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட 2 சிறுமிகள்- சேலையை வீசி காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டு

Posted by - October 4, 2020
சத்தியமங்கலம் அருகே வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட 2 சிறுமிகளை சேலையை வீசி காப்பாற்றிய பெண்ணை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
Read More

ஹத்ராஸ் வன்கொடுமை: திமுக மகளிரணி நாளை பேரணி- முக ஸ்டாலின் அறிவிப்பு

Posted by - October 4, 2020
உ.பி. ஹத்ராவில் இளம்பெண் வன்கொடுமையை கண்டித்து நாளை கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்கிறது…
Read More

பாலியல் குற்றவாளியை சுடவேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

Posted by - October 3, 2020
உத்தரபிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் அந்த குற்றவாளியை சுட வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…
Read More

கன்னியாகுமரியில் கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு- மீனவர்கள் பீதி

Posted by - October 3, 2020
கன்னியாகுமரியில் 50 அடி தூரத்துக்கு நேற்று இரவு திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் பீதி அடைந்தனர்.
Read More

அக்டோபர் 5 முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Posted by - October 2, 2020
அக்டோபர் 5-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரெயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
Read More