வடக்கு ஆளுநருக்கு எதிராக- மேல் நீதிமன்றம் இடைக்கால தடை!

Posted by - July 20, 2018
விரும்பிய ஒருவரை பதவியுயர்த்த நியமன ஒழுங்கு விதிகளில் மாற்றம் செய்துள்ளதாக வடக்கு ஆளுநர், பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு எதிராக மேல்…
Read More

யாழ்ப்பாணத்தில் சர்வதேச பெண்கள் மகாநாடு ஆரம்பமாக உள்ளது!

Posted by - July 20, 2018
யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான சர்வதேச பெண்கள் மகாநாடு எதிர்வரும் 21-22 திகதிகளில்…
Read More

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்-அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல்

Posted by - July 19, 2018
தீவிரவாதத்தை ஒழிக்கும் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு, அரசியல் கைதிகளை…
Read More

தியாகிகளுடன் துரோகிகளுக்கும் நினை­வுத் தூபியா?

Posted by - July 19, 2018
வல்­வெட்­டித்­துறை நகர சபை­யின் ஆளு­கைக்கு உட்­பட்ட தீரு­வில் பொதுப்­பூங்­கா­வில், கும­ரப்பா புலேந்­தி­ரன் உள்­ளிட்ட 12 வேங்­கை­க­ளின் நினை­வுத்­தூபி மாத்­தி­ரமே அமைக்­கப்­ப­ட­வேண்­டும்.…
Read More

மன்னார் மனித எலும்புக் கூடுகளை கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை!

Posted by - July 18, 2018
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகப் பகுதியில் அகழ்வு செய்யப்பட்ட ஒரு தொகுதி முழு மனித எலும்புக் கூடுகளை கொழும்பு…
Read More

ஒரு வருடத்தின் பின்னர் காணிகளுக்கு விடிவு- முள்ளிக்குளம் மக்கள் மகிழ்ச்சி!

Posted by - July 18, 2018
கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் போராட்டங்களின் பின்னர் சுமார் ஒரு வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் முள்ளிக்குளம் கிராம மக்கள்…
Read More

யாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் !மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்!

Posted by - July 18, 2018
யாழ் கோட்டையைில் நேற்று (16) மீட்கப்பட்ட எலுப்புக்கூடு இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுபவர்களுடையதாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும்நிலையில் அதனை மூடிமறைக்கும் முயற்சியில்…
Read More

தமிழரின் சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசு முயல்கிறது-பசுபதிப்பிள்ளை

Posted by - July 17, 2018
தமிழர்கள் முன்பு பத்துப் பிள்ளைகள் வரையில் பெற்றார்கள். இப்போது ஒன்றிரண்டுடன் நிறுத்திக் கொள்கின்றார்கள். சனத் தொகையில் ஏற்கனவே நாங்கள் பின்னடைந்து…
Read More

மணிவண்ணனை பதவி நீக்கக் கோரும் மனு ஆகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

Posted by - July 17, 2018
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு…
Read More