யுத்தம் நிறைவடைந்த பின்னரும் மக்கள் நிலங்கள் இராணுவத்தின் வசம்-சம்பந்தன்

Posted by - August 28, 2018
வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில்…
Read More

எம்மை நிம்மதியாக வாழ விடுங்கள்!- ரவிகரன்

Posted by - August 28, 2018
தமிழர்கள் நாங்கள் இலங்கையின் பிரஜைகள் என்றால் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள், எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள் என்று வடமாகாண சபை…
Read More

புதியவர்களை குடியேற்றவோ இடமளிக்க முடியாது -மாவை

Posted by - August 28, 2018
மகாவலி அதிகார சபைக்கு நீர்வலங்குதற்கு அதிகாரம் இருக்கலாம் ஆனால் மக்களை மீள குடியேற்றுவதற்கோ புதியவர்களை குடியேற்றுவதற்கோ இடமளிக்க முடியாது என…
Read More

முல்லைத்தீவில் அணிதிரண்ட மக்களின் ஓங்கி ஒலித்த குரல் – சிங்களமே தமிழர் நிலங்களை விழுங்காதே

Posted by - August 28, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை…
Read More

ஜெர்மனியில் இரண்டாம் உலக போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

Posted by - August 28, 2018
இரண்டாம் உலக போரின் போது அமெரிக்காவால் வீசப்பட்ட வெடிகுண்டு ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்டு நிபுணர்களால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. 
Read More

மகாவலி அதிகாரசபை எதிர்ப்பு பேரணிக்கு மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமை பேரவை அழைப்பு

Posted by - August 27, 2018
தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்கள் திட்டமிட்டு ஆழும் வர்க்கத்தினால் அபகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாவலி ‘எல்’ வலயம் ஊடாக முல்லைத்தீவு நகர…
Read More

யாழ். சிங்கள பாடசாலையிலுள்ள இராணுவத்தை அகற்றும் நோக்கமில்லை!

Posted by - August 27, 2018
சிங்கள மகா வித்தியாலயத்தில் இயங்கும் இராணுவ படைத்தளத்தை அகற்ற கோரும் எண்ணம் எமக்கு தற்போது இல்லை என யாழ்.சிங்கள மகாவித்தியாலய…
Read More

அனைத்து தமிழ் மக்களும் அணிதிரண்டுஒத்துழைக்குமாறு கஜேந்திரகுமார்அழைப்பு

Posted by - August 27, 2018
தமிழர் தாயகத்தின் இதய பூமியாகி மணலாற்றுப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவ வன்முறைகள்காரணமாக அப் பகுதிகளிலிருந்து முற்றாக வெளியேறநிற்பந்திக்கப்பட்டனர்.
Read More

முள்ளிவாய்க்காலுடன் தமிழர்கள் மீதான இனவழிப்பு முடியவில்லை!-பார்த்திபன்

Posted by - August 27, 2018
முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்கள் மீதான தமிழ் தேசத்தின் மீதான இனவழிப்பு முடிவடையவில்லை. இன்றும் அது தொடர்கின்றது . ஆனால் அது…
Read More