சென்னைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் பத்திரிகையாளர் மர்ம மரணம்!

Posted by - August 31, 2018
மாம்பலத்தில் உள்ள தங்கும் விடுதியில் வெளிநாட்டு பெண் பத்திரிகையாளர் பிணமாக கிடந்தார். அவரது மர்மசாவு குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Read More

தமிழரின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்கவே மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - August 30, 2018
ஆகஸ்ட் 30, 2018 நோர்வே தமிழர்களின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்க டி.எஸ். சேனனாயக்க என்ற சிங்கள அரசியல் சாணக்கியனால் திட்டமிட்டுக் கொண்டு…
Read More

ஜெர்மனி பெண்ணை மணந்த திண்டுக்கல் பொறியிலாளர்!

Posted by - August 30, 2018
திண்டுக்கல் திண்டுக்கல்லில் இன்ஜினியர் நவீன்சேகரன், ஜெர்மனி பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்தார்.திண்டுக்கல்லை சேர்ந்த ராஜசேகர் மகன் நவீன் சேகரன்,31,…
Read More

தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் கட்டப்பட்டிருந்த பதாகை இனந்தெரியாதோரால் அறுப்பு

Posted by - August 30, 2018
யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் “புனிதம் காப்போம்” என மும்மொழிகளில் எழுதப்பட்டு கட்டப்பட்டு இருந்த பதாகைகளை…
Read More

கிளிநொச்சியில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by - August 30, 2018
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட கறுப்பையா நித்தியகலாவின் குடும்பத்துக்கு நீதி கோரியும், கிளிநொச்சியில் நாளை…
Read More

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி

Posted by - August 30, 2018
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று வியாழக்கிழமை (30) மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின்…
Read More

இனிமேல் நாங்கள் நம்புவதற்கு தலைவர் பிரபாகரனும் இல்லை! -சிவம் அக்கா

Posted by - August 29, 2018
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி, நாங்கள் வாக்களித்தோம். இன்று அந்த வீடு இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இனிமேல் நாங்கள் நம்புவதற்கு…
Read More

முல்லை ஆர்ப்பாட்டத்தில் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி)

Posted by - August 28, 2018
முல்லை ஆர்ப்பாட்டத்தில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்……………………….
Read More

தென் தமிழர் தேச நில அபகரிப்பின் உச்சமே மணலாற்று மண் சிதைப்பு !-முல்லைத்தீவில் கஜேந்திரகுமார்

Posted by - August 28, 2018
தென் தமிழ்த் தேசத்தில் ஏற்கனவே பறித்துக்கொண்டிருக்கின்ற நிலப்பறிப்பு நடவடிக்கையினை முடிவுக்கு கொண்டுவந்து அந் நிலப்பறிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே…
Read More

ஜெர்மனியில் அகதிகளுக்கு எதிராக போராட்டம்- வன்முறையில் பலர் காயம்

Posted by - August 28, 2018
ஜெர்மனியில் அகதிகளுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடைபெற்ற போட்டி போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
Read More