போராட்டங்கள்முடங்கிப்போயுள்ளமைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பே காரணம்!

Posted by - August 18, 2018
வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறலிற்கு எதிரான போராட்டங்கள் முடங்கிப்போயுள்ளமைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடமாகாணசபை…
Read More

தொல்லியல் திணைக்களம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கண்டித்து மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு!

Posted by - August 18, 2018
வெடுக்குநாறிமலையினை சுவீகரிக்க சிங்கள பௌத்த தொல்லியல் திணைக்களம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கண்டித்து மக்கள் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தமிழரின் பூர்வீக கன்னியா…
Read More

வித்துவச் செருக்கும், தேவையற்ற பிளவுகளும், அகந்தையுமே எம்மை நலிவடையச் செய்திருக்கின்றன!

Posted by - August 18, 2018
இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்களே, வவுனியா நகர பிதா அவர்களே,
Read More

பேரறிவாளன் மனுவை ஏற்றது சுப்ரீம் கோர்ட்!

Posted by - August 18, 2018
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான, பேரறிவாளன் தொடர்ந்த…
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு!

Posted by - August 17, 2018
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால்
Read More

சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் !

Posted by - August 16, 2018
இலங்கை மக்களிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் வேண்டுகோள்…
Read More

நேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி

Posted by - August 16, 2018
கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத்
Read More

“வெளியில் சந்தோஷமா வாழ ஆசையில்லையா?”, “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா?”

Posted by - August 15, 2018
யாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை தம்மை இராணுவ புலனாய்வாளர்கள்…
Read More

புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் இராணுவ ஆர்ட்டிலறி படைப்பிரிவின் படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது!

Posted by - August 15, 2018
மட்டக்களப்பு புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் இராணுவ ஆர்ட்டிலறி படைப்பிரிவின் படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம்…
Read More