யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்)

Posted by - February 19, 2020
தமிழ்த் தேசிய அரசியலில், மாற்றுத் தலைமை(களு)க்கான வெளி, யாழ். தேர்தல் மாவட்டத்திலுள்ள ஏழு நாடாளுமன்ற ஆசனங்களுக்குள் மெல்ல மெல்லச் சுருக்கப்பட்டுவிட்டது.…
Read More

‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்?

Posted by - February 17, 2020
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தனித்ததொரு கட்சியாக அல்லது கூட்டணிக் கட்சியாகப் பதிவுசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை, மிக நீண்ட காலமாகவே…
Read More

தலைநகரில் அகதிகளாக வாழும் மக்களின் அவலம்!

Posted by - February 16, 2020
இலங்கையில் வாழும் மக்கள் மாத்திரமல்ல உலகத்தில் வாழும் மக்களும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது நில உரிமை மற்றும் வீட்டுப்…
Read More

நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி!

Posted by - February 12, 2020
எதிரில் உள்ள எதிரியோடு போராட மட்டுமே களத்தில் கையிலேந்திய கருவிகள் உதவும். ஆனால் எதிரி எங்கு இருந்தாலும் கண்ணுக்கு தெரியாமல்…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்சமயம் பேச்சுவார்த்தைகளில் அக்கறை இல்லை!

Posted by - February 11, 2020
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்சமயம் பேச்சுவார்த்தைகளில் அக்கறை இல்லை. அவர்கள் இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தினர் ஏற்றுக் கொள்ளாத விடயங்களையே கேட்டுக்
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒருதீவு? நிலாந்தன்

Posted by - February 10, 2020
காணாமல் ஆக்கப்பட்டவர்களை நிலத்தில் தோண்டித்தான் எடுக்கவேண்டும் என்று விமல் வீரவன்ச கூறியிருக்கிறார். இதை அவர் மட்டும்தான் கூறுகிறார் என்று இல்லை.…
Read More

காணாமல்போனோர் பிரச்சினையைக் கையாளுதல்: அரசின் நிலைப்பாட்டில் மறுபரிசீலனை அவசியம்!

Posted by - February 8, 2020
ஒரு அரசாங்கம் தன்மீது தானாகக் குற்றம் சுமத்தும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. போரின் முடிவிற்குப் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கத்திற்கும், மனித…
Read More

விடுதலைக்கு வலுச்சேர்த்த முல்லைக் கலைஞன்!

Posted by - February 7, 2020
முல்லை ஜேசுதாசன் என்னும் தாயகக் கலைஞன் இன்று விழிமூடிக்கொண்டார் எனும் துயரத்தை சுமந்து நிற்கின்றோம். முல்லைத்தீவு மாவட்டம் கள்ளப்பாடு கிராமம்…
Read More

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சுதந்திரதின உரையின் அரசியல் அர்த்தம்!

Posted by - February 6, 2020
கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) இலங்கையின் 72 ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற…
Read More