புதிய பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட

Posted by - October 29, 2018
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ரொஹான் வெலிவிட நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமரின் செயலாளர் எஸ். அமரசேகரவினால்…
Read More

அலரி மாளிகயை விட்டு வெளியேறுமாறு கூறுவதை ஏற்க முடியாது.

Posted by - October 28, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையை விட்டு வெளியேறுமாறு கூறுவை ஏற்றுக் கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சாகல…
Read More

ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளமை மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறலாம்-மனித உரிமை கண்காணிப்பகம்

Posted by - October 28, 2018
சிறிலங்காவின் புதிய பிரதமராக இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளமை கடந்த காலத்தில் அவரது ஆட்சியின் போது இடம்பெற்ற மனித உரிமை…
Read More

பிரான்சில் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - October 28, 2018
இந்திய – சிறீலங்கா கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி திரூவிலில் தீயாகிவிட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா,…
Read More

சிறிசேனவின் நடவடிக்கைக்கு காரணம் என்ன? இந்து நாளிதழ் தகவல்

Posted by - October 27, 2018
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கு சிறிசேன தீர்மானித்தமைக்கு மூன்று சம்பவங்கள்…
Read More

“இலங்கை அரசியல் சட்டக் குழப்பத்தில் அடுத்து என்ன நடக்கும்?”- வல்லுநர் கருத்து

Posted by - October 27, 2018
இலங்கையில் திடீரென மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றிருப்பதன் மூலம், அரசியல் சட்டக் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கொழும்பில் உள்ள அரசியல் சட்ட…
Read More

நெருக்கடியில் சவுதி – பத்திரிகையாளரின் மரண மர்மம் தீரும் வரை ஆயுதங்களை விற்க ஜெர்மனி மறுப்பு

Posted by - October 27, 2018
பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மரணத்தின் மீதான தீரும் வரை சவுதிக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் என ஜெர்மனியின் அதிபர் ஏஞ்ஜெலா…
Read More

இலங்கையில் அரசியலமைப்பு பின்பற்றப்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

Posted by - October 27, 2018
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழல் குறித்து பேசியுள்ள அமெரிக்கா, இலங்கையின் அனைத்து கட்சிகளும், அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படவேண்டும் என…
Read More

புதிய பிரதமர் தொடர்பான வர்த்தமானி வெளியீடு

Posted by - October 27, 2018
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்துள்ளதாக அரசாங்கம் வர்த்தமானி மூலம் உத்தியோகபூர்வமாக…
Read More

ஜனாதிபதியிடம் இருந்து ரணிலுக்கு விஷேட கடிதம்

Posted by - October 26, 2018
ரணில் விக்ரமசிங்கவை உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…
Read More