கரிகாலன்

சிறிலங்காவின் அதிபர் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமா?- கோபி இரத்தினம்

Posted by - October 4, 2019
வரும் நொவெம்பர் பதினாறாம் திகதி நடைபெறவிருக்கிற சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தமிழ்தரப்புகளிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. அதுபோல் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தும் சில தரப்புகளால் முன்வைக்கப்படுகிறது. அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
மேலும்

மொரட்டுவப் பகுதியில் 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன பதட்டத்தில் கொழும்பு.

Posted by - October 4, 2019
கொழும்பை அண்மித்த மொரட்டுவப் பகுதியில் 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்றும் 2 சிறிய வெடி குண்டுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.இந்த வெடிகுண்டுகள் மொரட்டுவ, ராவதாவத்தப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.நாளை சென்ட் மேரிஸ் தேவாலயத்தில் ஆராதனை நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு…
மேலும்

பிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு!

Posted by - October 4, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதைபந்தாட்ட வீரர்களின் தெரிவு அணியின் இளம் வீரர்களான தமிழீழ அணியானது அவ்வப்போது பிரான்சிலும் ஐரோப்பிய ரீதியிலும் போட்டிகளில் பங்கொண்டு வந்திருந்தனர். இன்று (03.10.2019) பிரான்சின் 94 மாவட்டத்திலே மாவட்ட அலுவலகம்…
மேலும்

தியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு யேர்மனி, ஸ்ருட்காட்.

Posted by - October 3, 2019
3.10.2019 வியாழக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் தியாக தீபம் லெப.; கேணல். திலீபன் அவர்களின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் ஸ்ருட்காட்டிலும் அதனை அண்டிய நகரத்திலும் வாழும் மக்கள் வருகை தந்து தியாக…
மேலும்

பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு!

Posted by - October 3, 2019
சிறிலங்கா பேரினவாத பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு கண்டனப் போராட்டம் ஒன்று இன்று 02.10.2019 புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிமுதல் 17.00 மணிவரை இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் அகவணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில் கலந்துகொண்ட…
மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு!

Posted by - October 1, 2019
இந்திய அரசிடம் 5 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை 12 நாட்கள் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வானது 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை…
மேலும்

பிரான்சில் உணர்வடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - September 30, 2019
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தலும் இன்று (29.09.2019) ஞாயிற்றுக்கிழமை பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. பிரான்சு…
மேலும்

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 32 ஆவது நினைவு நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் ” வேர் ஊன்றும் தியாகம் “

Posted by - September 27, 2019
தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 32 ஆவது நினைவு நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் ” வேர் ஊன்றும் தியாகம் ” நினைவுக்கல் மற்றும் மரம் நடுதல்” நிகழ்வு.
மேலும்

கேணல் சங்கர் எனது இதயத்தின் துடிப்பு.!

Posted by - September 25, 2019
யாரும் சத்தம் போட்டு நீ என்று கதைத்தாலே அதைத் தாங்கும் இதயம் எனக்கு இல்லை அப்படிப்பட்ட என் வாழ்க்கை எதயும் தாங்கும் இதயமாகிவிட்டது காலத்தின் கோலம். 1977 இல் கப்டன் பண்டிதருடன் எனது மைத்துனர் வசீ(லெப் சித்தாத்தன் ) எனது அம்மப்பாவிடம்…
மேலும்