சிறிலங்காவின் அதிபர் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமா?- கோபி இரத்தினம்
வரும் நொவெம்பர் பதினாறாம் திகதி நடைபெறவிருக்கிற சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தமிழ்தரப்புகளிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. அதுபோல் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தும் சில தரப்புகளால் முன்வைக்கப்படுகிறது. அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
மேலும்