சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு நிகழ்வு யேர்மன் தலைநகரில் பாராளுமன்றத்தின் முன்பாக பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது. கடும் குளிரையும் கவனத்தில் கொள்ளாது தாயக உறவுகளுக்காக…
தமிழ்க் கல்விக் கழகத்தால் 29 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டியானது, தமது பிள்ளைகளின் மொழித்திறனை வளப்படுத்தும் ஆற்றல்மிக்க களமாகவே கருதுகின்றார்கள் பெற்றோர்கள். அதனாலேயே தமிழாலயங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தமிழ்த்திறன் போட்டியானது நல்விருப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இப்போட்டியின் முதல்…
தமிழீழ விடுதலைத் தீயில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு முன்சன் நகரில் 04.12.2022 ஞாயிற்றுக்கிழமை எழுச்சியுடன் நடைபெற்றது. 400க்கு மேற்பட்ட தமிழீழ உறவுகள் கலந்துகொண்ட இவ்வணக்க நிகழ்வு, 15:00 மணிக்குத் தேசியக் கொடியேற்றலுடன் தொடங்கி, தமிழீழத் தேசிய மலர் கொண்டு,…
சுவிஸ் வாழ் தமிழ் மாணவர்களின் கலைத்துறையினை மேம்படுத்துவதற்காக அனைத்துலகத் தழிழ்க்கலை நிறுவகத்தால் நடாத்தப்பட்ட இசைக்குயில் நெருப்பின்குரல் விருது – 2022 போட்டியானது கடந்த 26.10.2022 புதன்கிழமை தொடக்கம் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை வரை சொலத்தூண் மாநிலத்தில் நடைபெற்றது. நீண்டகாலமாக சுவிஸ் நாட்டில் இசைத்துறையினை…
யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் 2022 ஒளிப்படங்களை தரமான முறையில் பார்வையிட கீழுள்ள லிங்கை அழுத்தவும். https://koneswaranthuraisamy.smugmug.com/
பெரும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வு பெல்சியம் – 2022 பெல்சியம் அன்ற்வெப்பனில் அமைந்துள்ள மாவீரர் நினைவுக் கல்லறையில் நினைவுச்சுடர் ஏற்றி எமது தேசத்திற்காக ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து மிகச் சிறப்பாக…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022 யேர்மனி டோட்முண்ட் நகரத்தில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை பகல்11.00 மணியிலிருந்து மக்கள் வருகை ஆரம்பித்திருந்தது.கொறோனா விஷக்கிருமியின் தாக்கம் காரணமாக யேர்மனியில் கடந்த இரண்டு வருடங்களாக மாநிலரீதியாக மாவீரர்…
யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் நடைபெற்ற மாவீரர் வீரவணக்க நிகழ்வு. யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் தூபியின் முன்பாக மாவீரர் நாள் 2022 நினைவு கூரப்பட்டது. யேர்மனி டோட்முண்ட் நகர மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்…
தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவேந்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளாகிய நவம்பர் 27 அன்று காலை 8.30 மணிக்கு இவர்டோன் நகரில் அமைக்கப்பெற்றுள்ள நினைவுக்கல்லுக்கான வணக்கம் மாவீரர்…