சிறீலங்காவில் அதிகரித்த கொரோனா நோயாளர்கள்!

Posted by - September 29, 2020
இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லெபனானில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில்…
Read More

ஈராக்கில் கொரோனாத் தொற்றினால் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Posted by - September 29, 2020
ஈராக்கில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்தை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒன்பதாயிரத்து 52பேர் வைரஸ்…
Read More

மாடு வெட்டத் தடை-அமைச்சரவை அனுமதி

Posted by - September 29, 2020
நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்த யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…
Read More

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் செயற்படவேண்டிய முறை

Posted by - April 19, 2020
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் திணைக்களங்கள், வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியன வழமையான கடமைகளை முன்னெடுக்க வேண்டும் என…
Read More

ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

Posted by - April 16, 2020
சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற ரிஷாட் பதியுதீன் இன்று (வியாழக்கிழமை) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். மன்னாரில் உள்ள காணி…
Read More

19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு

Posted by - April 16, 2020
அதிக அவதானமிக்க வலயங்களான கொழும்பு, கம்பஹா, களுத்றை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மீள்…
Read More

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜேர்மனிய பிரஜை உயிரிழப்பு!

Posted by - April 14, 2020
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜேர்மனிய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். எம்.எஸ்.சி மாக்னிஃபிகா என்ற கப்பலில் இருந்து ஆபத்தான…
Read More