மேர்வின் சில்வாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது

Posted by - August 19, 2023
வடக்கில் விகாரைகள் மற்றும் மகாசங்கரத்தினர் மீது வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் கைவைத்தால் அவர்களின் தலையை களனிக்கு கொண்டுவருவதாக முன்னாள் அமைச்சர்…
Read More

அடுத்த வருடம் நிச்சயமாக பிரதான தேர்தல் ஒன்று இடம்பெறும்

Posted by - August 19, 2023
அடுத்த வருடம் நிச்சயமாக பிரதான தேர்தல் ஒன்று இடம் பெறும் என்றும் அந்த தேர்தல் நடைபெறும் வரையிலாவது குறுகிய அரசியல்…
Read More

கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் வாரம்

Posted by - August 19, 2023
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது. தொல்பொருள் கட்டளைச்சட்டம், ஏற்றுமதி மற்றும்…
Read More

தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வொன்று மேற்கொள்ளப்படும்!-ரணில்

Posted by - August 19, 2023
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான மீளாய்வொன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இதன் போது புதிய பொருளாதாரப்  போக்குகளைப் போன்றே  காலநிலை மாற்றம்…
Read More

குருந்தூர்மலை விவகாரம் – அரசாங்கத்தின் நீண்டகால நிகழ்ச்சி நிரலிற்கு மறவன்புலோ சச்சிதானந்தன் துணைபோகின்றார்

Posted by - August 19, 2023
சிவசேனையின் மறவன்புலோ சச்சிதானந்தன்  குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் முன்னெடுக்கும் தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவுகின்றார் என இலங்கை மனித…
Read More

பாம்பு தீண்டி பெண் தோட்டத் தொழிலாளி பலி!

Posted by - August 19, 2023
பசறை, கோணக்கலை பகுதியில் கொழுந்து கொய்துகொண்டிருந்தபோது பாம்பு தீண்டலுக்கு உள்ளான பெண் தொழிலாளி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்…
Read More

குழந்தைகளுக்கான இருதய நோய் வைத்திய நிபுணர்கள் 6 பேர் நாட்டைவிட்டு வெளியேற்றம்

Posted by - August 19, 2023
நாட்டிலிருந்து வைத்தியர்கள் வெளியேறுவது போதிய வைத்தியர்கள் இன்மை போன்றவற்றிற்கு மத்தியில் குழந்தைகளுக்கான இருதய நோய் நிபுணர்கள் 6 பேர் நாட்டை…
Read More

மலவாசலில் மறைத்து தங்க ஜெல் கரைசலை கொண்டு சென்ற முச்சக்கரவண்டி சாரதி விமான நிலையத்தில் கைது

Posted by - August 19, 2023
இந்தியாவின் மும்பைக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால்…
Read More

ஓய்வுபெற்ற விசேட வைத்தியர்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் !

Posted by - August 19, 2023
சுகாதாரத் துறையின் தேவைகளை கருத்தில் கொண்டு ஓய்வு பெற்ற விசேட வைத்திய நிபுணர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த சுகாதார அமைச்சு…
Read More

13ஐ வைத்து எதிர்க்கட்சிகள் உதைபந்தாட்டம் ஆடக்கூடாது – ஆஷூ மாரசிங்க

Posted by - August 19, 2023
அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை வைத்துக் கொண்டு எதிர்கட்சிகள் உதைந்தாட்டம் ஆடாமல், நாடாளுமன்றத்தில் விவாதித்து மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வர…
Read More