முல்லைத்தீவு கடலில் கரை ஒதுங்கிய புலிக்கொடி

Posted by - December 18, 2018
இன்றைய தினம் காலை குறித்த புலிக்கொடி கரை  ஒதுங்கியுள்ளது.இதனை தொடர்ந்து மீனவர்களால் பொலிஸாருக்கு வழங்கப்படட தகவலுக்கு அமைய புலிக்கொடி மீட்க்கப்பட்டு…
Read More

மன்னார் புதைகுழி காணாமல் ஆக்கப்பட்டோரா?

Posted by - December 17, 2018
மன்னார் நகரத்தில் மத்தியிலுள்ள சதொச கட்டட வளாகத்தில் மீட்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன…
Read More

விடுதலை கோரி முன்னாள் போராளி குடும்பம் உணவு தவிர்ப்பில்!

Posted by - December 17, 2018
வவுணதீவில் இலங்கை காவல்துறையினை சேர்ந்த இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளியாக அஜந்தனின் விடுதலையை வலியுறுத்தி…
Read More

வவுனியாவில் பௌத்த வழிபாட்டு தலம் அமைக்கும் முயற்சியால் குழப்ப நிலை

Posted by - December 17, 2018
வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் கோவிலில் தொல்பொருட் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடு காரணமாக கிராம மக்கள் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள்…
Read More

இலங்கையுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்துவோம் – அமெரிக்கா

Posted by - December 17, 2018
நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் உறுதிப்படுத்தும் விதமாக இலங்கையில் நடந்தேறியுள்ள அரசியல் மாற்றங்களை வரவேற்கின்றோம். இனிவரும் காலங்களில் இலங்கை அரசாங்கத்துடனும், மக்களுடனும்…
Read More

போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் – விக்கி

Posted by - December 17, 2018
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என வட.மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வாரம் ஒரு…
Read More

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி-போகும்

Posted by - December 16, 2018
15.12.2018 சனிக்கிழமை யேர்மனி போகும் நகரில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆவது நினைவு வணக்க நிகழ்வு…
Read More

செவிசாய்க்காவிட்டால் ஆட்சியை கலைப்போம் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - December 16, 2018
எமது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கா விட்டால் ஆட்சியை கலைப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்று வவுனியா…
Read More

இராணுவம் பாவித்த சிகரட் துண்டங்களை காட்டி தண்டிக்கப்பட்ட என் மகன்!

Posted by - December 15, 2018
இராணுவம் பாவித்த சிகிரட் துண்டங்களை காட்டி தண்டிக்கப்பட்ட என் மகன்! செம்மலை பாடசாலை மாணவன் தற்கொலைக்கு பாடசாலை சமூகமே காரணம்…
Read More

ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு!

Posted by - December 15, 2018
ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும் அதன் ஊடக பேச்சாளருமான துளசி என அழைக்கப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கத்தை பயங்கரவாத விசாரணைப்…
Read More