160 பேருக்கு மத்திய மாகாணத்தில் ஆசிரிய நியமனம்

Posted by - March 22, 2024
160 பேருக்கு வெள்ளிக்கிழமை (22) மத்திய மாகாணத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Read More

அரசியலமைப்பு பேரவையின் இரு உறுப்பினர்கள் அரசியலமைப்பை மீறியுள்ளனர்

Posted by - March 22, 2024
அரசியலமைப்பு பேரவையில் வாக்கெடுப்பு கோரப்படும்போது பேரவையின் உறுப்பினர்கள் முன்மொழிவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் அல்லது எதிராக வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பை…
Read More

இயக்குனர் சபை அனுமதியை அடுத்து 337 மில்லியன் டொலர் கடன்நிதி விடுவிக்கப்படுமென அறிவிப்பு

Posted by - March 22, 2024
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்பு செயன்முறைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட மதிப்பீட்டு குறித்து உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாட்டை எட்டியிருக்கும்…
Read More

மத்திய வங்கியின் சுயாதீன அதிகாரம் : சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டுள்ளோம்

Posted by - March 22, 2024
புதிய மத்திய வங்கி சட்டத்தின் பிரகாரம் மத்திய வங்கியின் சுயாதீனம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரி முழுமையான அறிக்கை…
Read More

பொலிஸாருக்கு தகவல் கொடுத்தால் பொதுமக்களுக்கு பணம் பரிசு

Posted by - March 22, 2024
திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்…
Read More

யாருக்கு அலை வீசினாலும் வெற்றி பெறுவது நாம்தான்!

Posted by - March 22, 2024
சவால்களை ஏற்காத ஒரு தலைவரால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் மொட்டுக் கட்சியில் ஏராளமான வேட்பாளர்கள் உள்ளனர், ஆனால் சவால்களை…
Read More

மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்படும்!

Posted by - March 22, 2024
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.…
Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

Posted by - March 22, 2024
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்று (22) இருந்து மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும்…
Read More

மஹிந்த யாப்பா அபேவர்தன துணிவுடன் தீர்மானங்களை மேற்கொண்டார்!

Posted by - March 21, 2024
போராட்டத்தின் போது நாடு அராஜக நிலைக்கு செல்வதை தடுப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன துணிவுடன் தீர்மானங்களை மேற்கொண்டார்.
Read More