Author: சமர்வீரன்
- Home
- சமர்வீரன்
சமர்வீரன்
தமிழீழமக்கள் அனைவருக்கும் குறியீடு இணையத்தின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். 2023
எங்கள் தாய்த்திருநாட்டின் நலனுக்காய்,நிறைவாகும் வருடத்தில் துறைசார்ந்து அயராது நிறைவோடு பணிசெய்த புலம்பெயர் தாயக மற்றும் வாழ்விட மக்களையும் நன்றியுணர்வோடு வாழ்த்துகின்றோம். புலரும் புதிய ஆண்டிலும் புத்துணர்வோடு தூய சிந்தனையில் செயலாற்ற மாவீரர் துணைகொண்டு கரம்பற்றி நிமிர்வோம். உங்கள் குறியீடு இணையம். உலகம்…
மேலும்
பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 18.12.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான பொண்டிப் பகுதியில் இடம்பெற்றது. தமிழர்…
மேலும்
யேர்மனி போகும் நகரத்தில் நடைபெற்ற “தேசத்தின்குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு.
17.12.2022 சனிக்கிழமை “தேசத்தின்குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினாறாம் ஆண்டு வணக்க நிகழ்வு யேர்மனி போகும் நகரத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம்…
மேலும்
டென்மார்க் வைல மற்றும் கேர்ணிங் நகரங்களில் எழுச்சியிடன் நடைபெற்ற தேசத்தின் குரலின் வணக்க நிகழ்வு.
டென்மார்க் வைல மற்றும் கேணீங் நகரங்களில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும் இடம் பெற்றது. ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தி அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், கவிதைகள் மற்றும்…
மேலும்
உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் போது தமிழர் தரப்பு விட்டுக்கொடுக்க முடியாதவை! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்திற் கொள்ள வேண்டிய அடிப்படைக் கோட்பாடுகள், மற்றும் பிரதான அம்சங்கள் ஆகியனவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி முக்கிய தமிழ்ப் புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளன. இக்கடிதத்தைக் கனேடிய தமிழர் தேசிய…
மேலும்
பிரித்தானியாவில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினாராம் ஆண்டு வணக்க நிகழ்வு
தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினாராம் ஆண்டு வணக்க நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் நியூமோல்டன் பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த்தது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி…
மேலும்
முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கித் தமிழினம்?- மா.பு.பாஸ்கரன்
தமிழீழ விடுதலைப் போராட்டம் எப்போதெல்லாம் தமிழினத்துக்குச் சாதகமான திருப்புமுனையைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் அது வீழ்த்தப்பட்டதே வரலாறு. சிங்களம் தமிழ்த் தரப்போடு செய்த உடன்பாடுகளைத் தூக்கியெறிந்த சந்தர்ப்பங்கள் பல(1918 – 1965) ஆனால், மூன்றாம் தரப்பொன்றின் தலையீட்டில் எட்டப்பட்ட இரண்டு ஒப்பந்தங்கள் கூடச்…
மேலும்