சுனாமி’ எனும் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

Posted by - December 26, 2018
தமிழீழத்தில் சுனாமி ஏற்பட்டு 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களை நினைவுக்கூரும் முகமாக உயி ரிழந்தவர்களுக்காக…
Read More

கிளிநொச்சியில் மீண்டும் மழை – முகாம்களுக்கு சென்று தஞ்சமடையும் மக்கள்

Posted by - December 26, 2018
கிளிநொச்சியில் மீண்டும் மழைபெய்ய ஆரம்பித்துள்ளதால் மக்கள் இடைத்தங்கல் முகாம்களுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பெய்த மழையால்…
Read More

தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்படும் திணைக்களங்கள் தமது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் -சீ.வி.கே

Posted by - December 26, 2018
  தமிழ் மக்களின் வரலாற்றை கண்டுகொள்ளாமல் அவர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்படும் திணைக்களங்கள் தமது நடவடிக்கைகளை உடனடியாக…
Read More

இறுதி யுத்தத்தில் எமக்காக ஒரு பிள்ளை இழந்த பெற்றோர் யாசகம் கேட்கும் நிலை!

Posted by - December 25, 2018
நத்தார் தினமான இன்று உலகமே குதுகலிக்கும் இந்த நாளில் அசரவைக்கும் உணவு உண்டு ஆபரணம், அழங்காரமான உடையணிந்து  ஆடம்பரமான இந்நாளில்சாதரண…
Read More

‘இறைவனே! அவர்களை மன்னிப்பாயாக! செய்தது தவறு என்பதை அறியாதவர்கள் அவர்கள்’-விக்னேஸ்வரன்

Posted by - December 25, 2018
இறை தூதரின் பிறப்பைக் கொண்டாடும் இன்றைய நத்தார் தினத்தில் அனைவருக்கும் எமது நத்தார் தின வாழ்த்துக்கள் உரித்தாகுக, என வட…
Read More

எதிர்வரும் நாட்களை தாயக மக்கள் துயர்துடைப்பு வாரமாக கடைப்பிடிப்போம் – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - December 24, 2018
எதிர்வரும் நாட்களை தாயக மக்கள் துயர்துடைப்பு வாரமாக கடைப்பிடிப்போம் – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை கடந்த நாட்களாக  எமது…
Read More

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலசுக தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையில் சந்திப்பு

Posted by - December 24, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான…
Read More

ஜனவரியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் மாபெரும் பேரணி!

Posted by - December 24, 2018
எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி மாபெரும் கூட்டமும், பேரணியும் நடாத்தவுள்னதாக இன்று வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற…
Read More

வாய்மூடி மௌனமாக இருப்பதற்காகத்தான் எதிர்கட்சித்தலைவர் பதவி – சிவசக்தி

Posted by - December 24, 2018
எதிர்கட்சித்தலைவர் விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சம்பந்தன் ஐயாவிற்கும் இடையில் ஒரு போட்டி இருந்திருந்தது இது தொடர்பாக வன்னி பாராளுமன்ற…
Read More

இந்தோனேசியா சுனாமி – உயிரிழந்தோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரிப்பு!

Posted by - December 23, 2018
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.  இந்தோனேசியாவில் ஜாவா மற்றும்…
Read More