மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, தொடர்பில் பிரதமர் அலுவலகம் ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
எதிர்வரும் தைப் பொங்கலை முன்னிட்டு, எல்கடுவ மற்றும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனங்கள் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட தேங்காய்களை நியாய விலையில் விற்பனை செய்வதற்கு சதொச நிறுவனத்திடம் வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் – கோயில் வீதியில் தையல் நிலையம் ஒன்று விசமிகளால் தீ வைத்து எரியூட்டப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நேற்று நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது.
தென்ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடத்தி வைக்கப்பட்டிருந்த 3 இந்திய சிறுமிகள் உட்பட 10 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
அமருவதற்கு இடம் கொடுக்காததால் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் ஆபரேஷன் மூலம் டாக்டர்கள் குழந்தையை காப்பாற்றினர்.
ஜப்பான் நாட்டின் போனின் தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.4 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.