தொடர் கொள்ளையிலீடுபட்ட பெண்ணுக்கு சிறை

Posted by - January 2, 2019
தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு யாழ்ப்பாணம்  நீதிவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் தங்க…
Read More

அமெரிக்க உதவியுடன் நீதித்துறையை வலுப்படுத்த நடவடிக்கை

Posted by - January 1, 2019
மக்களின் தேவைகளை சிறப்பான முறையில் நிறைவேற்றுவதற்காக நீதித்துறையின் நேர்மையையும்  ஆற்றலையும் மேம்படுத்தி நீதிமன்ற நிருவாகத்தை சிறப்பானதாக்குவதற்கான ஏற்பாடுகளில் நீதியமைச்சுக்கு சர்வதேச…
Read More

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் பெறுவதை அனுமதிக்கக் கூடாது – மகிந்த

Posted by - December 31, 2018
மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தினால் சாதிக்கமுடியாமல் போனதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு அளிக்கும் ஆதரவின் மூலமாக தமிழ் தேசிய…
Read More

காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை!

Posted by - December 30, 2018
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் தற்போது பயன்படுத்தப்படும் அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. …
Read More

மஹிந்த ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டில் அடக்குமுறை ஒடுக்குமுறை ஏற்பட்டது-சுமந்திரன்

Posted by - December 29, 2018
அரசியலமைப்பு மீறப்படும் போது, பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்ற ரீதியில், அரசியலமைப்பு மீறப்படும் போது, தடுத்து நிறுத்துவதற்கான உரிமை தமிழ்…
Read More

சிவநகர் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் வசிக்கும் நூற்று முப்பத்தேழு குடும்பங்களுக்கான நிவாரணம்- நன்றி ஜேர்மன் வாழ் உறவுகளே

Posted by - December 28, 2018
நேற்றைய வெள்ளத்தினால் இடம் பெயர்ந்து கிளி கரைச்சிப்பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உருத்திரபுரம் சிவநகர் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் வசிக்கும் நூற்று…
Read More

சம்பந்தனை தவிர வேறு எவரையும் எதிர்க்கட்சி தலைவராக ஏற்க முடியாது!

Posted by - December 28, 2018
நாட்டின் தற்போதைய எதிர்கட்சி தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே. எதிர்தரப்பில் அமர்பவர்கள் அனைவரையும் எதிர்கட்சிதலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது…
Read More

சுனாமி’ எனும் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

Posted by - December 26, 2018
தமிழீழத்தில் சுனாமி ஏற்பட்டு 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களை நினைவுக்கூரும் முகமாக உயி ரிழந்தவர்களுக்காக…
Read More

கிளிநொச்சியில் மீண்டும் மழை – முகாம்களுக்கு சென்று தஞ்சமடையும் மக்கள்

Posted by - December 26, 2018
கிளிநொச்சியில் மீண்டும் மழைபெய்ய ஆரம்பித்துள்ளதால் மக்கள் இடைத்தங்கல் முகாம்களுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பெய்த மழையால்…
Read More

தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்படும் திணைக்களங்கள் தமது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் -சீ.வி.கே

Posted by - December 26, 2018
  தமிழ் மக்களின் வரலாற்றை கண்டுகொள்ளாமல் அவர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்படும் திணைக்களங்கள் தமது நடவடிக்கைகளை உடனடியாக…
Read More