பலாலி விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதை இந்தியா தாமதிப்பது ஏன்?

Posted by - January 4, 2019
பலாலி விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான அனுமதியை இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னமும் வழங்கவில்லை என  இந்தியாவின் விமானப்போக்குவரத்திற்கான இராஜாங்க அமைச்சர்…
Read More

“அலோசியஸுக்கும், அரசியல் கைதிகளுக்கும் சட்டம் சமனானது” – அருட்தந்தை சக்திவேல்

Posted by - January 3, 2019
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இதுவரை காலமும் தேசிய ரீதியில் வலுவாக வலியுறுத்தி வந்ததுடன், பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தோம். அதனூடாக…
Read More

நியாயமான தீர்வாக இருந்தால் ஆதரிப்போம் இல்லாவிடில் எதிர்ப்போம் – சித்தார்த்தன்

Posted by - January 3, 2019
தமிழ் மக்களுக்கு நியாயமான திர்வாக இருக்குமென்று கருதுகின்ற தீர்வை நாங்கள் ஆதரிப்போம். அவ்வாறு இல்லாவிடின் அதனை நாங்கள் எதிர்ப்போம் என…
Read More

ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடுகள்!

Posted by - January 3, 2019
யாழ் மாநகரசபையின் மாதாந்த மற்றும் விசேட அமர்வுகளில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு முதல்வரினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  யாழ் மாநகரசபையின் மாதந்த…
Read More

மீண்டும் விடுதலைப்புலிகளா? பேரதிர்ச்சியில் பொலிஸ் ,இராணுவம்

Posted by - January 2, 2019
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று…
Read More

புதிய அரசியல் யாப்பு நியாயமானதாக இருந்தால் மக்கள் தமது ஆதரவினை வழங்குவார்கள் !

Posted by - January 2, 2019
ஒரு புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படுகின்ற போது அது நியாயமானதொன்றாக இருக்கும் பட்சத்தில் அதற்கு எமது மக்கள் தமது ஆதரவினை…
Read More

தொடர் கொள்ளையிலீடுபட்ட பெண்ணுக்கு சிறை

Posted by - January 2, 2019
தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு யாழ்ப்பாணம்  நீதிவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் தங்க…
Read More

அமெரிக்க உதவியுடன் நீதித்துறையை வலுப்படுத்த நடவடிக்கை

Posted by - January 1, 2019
மக்களின் தேவைகளை சிறப்பான முறையில் நிறைவேற்றுவதற்காக நீதித்துறையின் நேர்மையையும்  ஆற்றலையும் மேம்படுத்தி நீதிமன்ற நிருவாகத்தை சிறப்பானதாக்குவதற்கான ஏற்பாடுகளில் நீதியமைச்சுக்கு சர்வதேச…
Read More

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் பெறுவதை அனுமதிக்கக் கூடாது – மகிந்த

Posted by - December 31, 2018
மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தினால் சாதிக்கமுடியாமல் போனதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு அளிக்கும் ஆதரவின் மூலமாக தமிழ் தேசிய…
Read More

காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை!

Posted by - December 30, 2018
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் தற்போது பயன்படுத்தப்படும் அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. …
Read More