தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது-சுமந்திரன்

Posted by - January 5, 2019
நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது எனத்…
Read More

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

Posted by - January 5, 2019
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ்…
Read More

புலிகளை வைத்து பூச்சாண்டி காட்டுகிறது இராணுவம் -விக்னேஸ்வரன்

Posted by - January 5, 2019
புலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலைக்கொள்ள இராணுவம் முயற்சிக்கின்றது. வெள்ளத்தின் போது மக்களுக்கு உதவி செய்தார்கள்…
Read More

நம்பிக்கை இல்லாதவர்கள் என் பின்னால் நிற்க வேண்டாம்; சாதி ஒழிப்புக்காக தொடர்ந்து போராடுவேன்’- கவுசல்யா

Posted by - January 5, 2019
நம்பிக்கை இல்லாதவர்கள் என் பின்னால் நிற்க வேண்டாம் என்றும் சாதி ஒழிப்புக்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் ஆணவக்கொலை எதிர்ப்பாளர் கவுசல்யா…
Read More

தலைவர் பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்ல- சீ.வி.கே

Posted by - January 4, 2019
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்ல. ஜனநாயக வழிமுறைகளைக் கையாள வேண்டுமென்று ஜனநாயக தன்மையை கைக்கொண்டவர்.…
Read More

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் உயிர் நண்பர் சாவடைந்தார்!

Posted by - January 4, 2019
தமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த திருவாளர் பிறைசூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் காலமானார். சிறீலங்காவின் அரச சேவையில் பணியாற்றிக் கொண்டிருந்த…
Read More

பலாலி விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதை இந்தியா தாமதிப்பது ஏன்?

Posted by - January 4, 2019
பலாலி விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான அனுமதியை இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னமும் வழங்கவில்லை என  இந்தியாவின் விமானப்போக்குவரத்திற்கான இராஜாங்க அமைச்சர்…
Read More

“அலோசியஸுக்கும், அரசியல் கைதிகளுக்கும் சட்டம் சமனானது” – அருட்தந்தை சக்திவேல்

Posted by - January 3, 2019
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இதுவரை காலமும் தேசிய ரீதியில் வலுவாக வலியுறுத்தி வந்ததுடன், பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தோம். அதனூடாக…
Read More

நியாயமான தீர்வாக இருந்தால் ஆதரிப்போம் இல்லாவிடில் எதிர்ப்போம் – சித்தார்த்தன்

Posted by - January 3, 2019
தமிழ் மக்களுக்கு நியாயமான திர்வாக இருக்குமென்று கருதுகின்ற தீர்வை நாங்கள் ஆதரிப்போம். அவ்வாறு இல்லாவிடின் அதனை நாங்கள் எதிர்ப்போம் என…
Read More

ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடுகள்!

Posted by - January 3, 2019
யாழ் மாநகரசபையின் மாதாந்த மற்றும் விசேட அமர்வுகளில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு முதல்வரினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  யாழ் மாநகரசபையின் மாதந்த…
Read More