பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு விசேட தள்ளுபடி

Posted by - March 23, 2024
பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு விசேட தள்ளுபடியை வழங்குமாறு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துறைசார் கண்காணிப்புக்குழு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Read More

நாட்டில் 12 சதவீதமான முதியவர்களுக்கு பற்கள் இல்லையாம்

Posted by - March 23, 2024
நாட்டிலுள்ள  12 சதவீதமான முதியவர்கள் அனைத்தை  பற்களையும் இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
Read More

மத்திய மாகாணத்தில் 136 உதவி ஆசிரியர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கிவைப்பு

Posted by - March 23, 2024
மத்திய மாகாணத்தில் பல காலமாக இழுபறியில் இருந்த 136 உதவி ஆசிரியர்கள் இன்று (22) நிரந்தர ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டனர்.
Read More

பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் முட்டாள்தனமான தீர்மானத்தால் விவசாயத்துறை வீழ்ச்சியடைந்தது

Posted by - March 22, 2024
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் முட்டாள்தனமான தீர்மானத்தினால் தேசிய விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
Read More

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும்

Posted by - March 22, 2024
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாக…
Read More

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்சூத்திரதாரிகள் – உண்மையை வெளியிட தயார் என்கின்றார் மைத்திரி

Posted by - March 22, 2024
உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களை யார் நடத்தியது என்ற உண்மையை இன்னமும் எவரும் கூறவில்லை. ஆனால் அத்தாக்குதல்களை நடத்தியது யார் என்பது…
Read More

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்

Posted by - March 22, 2024
சித்திரை புத்தாண்டை இலக்காகக் கொண்டு ஏழ்மை மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு  20 கிலோகிராம் அரிசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்…
Read More

கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடும் மழை

Posted by - March 22, 2024
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையையடுத்து இன்று (22) கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் கடும் மழை பெய்துவருகிறது. குறிப்பாக கொழும்பு…
Read More

களு கங்கையில் நீராடிய இருவர் மூழ்கி உயிரிழப்பு!

Posted by - March 22, 2024
இரத்தினபுரி – கிரியெல்ல, எல்லகாவ பிரதேசத்தில் களு கங்கையில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
Read More