பேர்லினில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் தாயகத்து ஈழத்தமிழ் பெண்களின் அவலத்தை எடுத்துரைத்த குரல்.

Posted by - March 10, 2019
காணொளி யேர்மன் நாட்டின் தலைநகரம் பேர்லினில்  அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்லின பெண்களுடன் இணைந்து தமிழ் பெண்கள் அமைப்பு…
Read More

சவேந்திர சில்வா இலங்கையின் இராணுவ தலைமை அதிகாரியாக, நியமிக்கப்பட்டமைக்கு, ஐ.நா. கண்டனம் !

Posted by - March 10, 2019
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையின் இராணுவ தலைமை…
Read More

பெண்களின் வீரத்தை உலகிற்கு காட்டியவர் தேசியத் தலைவர் பிரபாகரன்!

Posted by - March 10, 2019
பெண்களின் விடுதலை, தலைமைத்துவம், ஒழுக்கம், பண்பாடு, மேம்பாடு, உரிமைகள் அத்தனையையும் உள்ளடக்கிய ஒரு வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை உலக…
Read More

இலங்கையில் சித்திரவதைகள் இன்னமும் தொடர்கின்றன! : கலாநிதி தீபிகா உடகம

Posted by - March 10, 2019
சர்வதேச அழுத்ததால் நிலையான பொறுப்புக்கூறலை ஏற்படுத்த முடியாது, இலங்கையில் சித்திரவதைகள் இன்னமும் தெடர்கின்றன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…
Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு 1938 ஐ அழையுங்கள்!

Posted by - March 10, 2019
பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் இம்சைகளைக்  குறைக்கும் நோக்கில், புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.  2014 ஆம்…
Read More

காணாமல் போனோருக்கு என்ன நேர்ந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் -அருட்தந்தை சக்திவேல்

Posted by - March 9, 2019
அமெரிக்காவிலிருந்து கிடைக்கப்பெற்ற மன்னார் மனிதப்புதைகுழி மாதிரிகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதிக்கும், நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிக்கும். தொடர்பில்லை எனக்கூறி…
Read More

இலங்கை மீது கடுமையான நடவடிக்கை தேவை – ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

Posted by - March 8, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த உறுதிமொழிகளில் சிலவற்றை நிறைவேற்றத் தவறியமைக்காக இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்…
Read More

பிரிகேடியர் கடாபி அவர்களின் தாயார் காலமானார்!

Posted by - March 8, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை…
Read More

வாக்குறுதிகள் நிறைவேறியதன் பின்பே தேர்தலுக்கு செல்வோம் – ஐ.தே.க.

Posted by - March 8, 2019
பாராளுமன்றத்தின் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் கிடையாது எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக்…
Read More