தென்னவள்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்த யானை பலி

Posted by - October 10, 2018
ஹல்மதுல்ல – ஹரங்கஹட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் காயமடைந்திருந்த யானையொன்று நேற்று முன்தினம் (08) உயிரிழந்துள்ளது. குறித்த பிரதேசத்தில் நீண்ட நாட்களாக துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சுற்றி திரிந்த யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த குறித்த யானையின்…
மேலும்

ஹெரோய்ன் போ​தைப் பொருளுடன் மூவர் கைது

Posted by - October 10, 2018
மொனராகலை – பட்டுகம்மன பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளை, தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர்கள் மூவர் ​நேற்று (09) ​கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

நிரவ் மோடி விற்ற போலி வைரம் காரணமாக காதலியை பிரிந்த இளைஞர் கோர்ட்டில் வழக்கு

Posted by - October 10, 2018
நிரவ் மோடி விற்ற போலி வைரம் காரணமாக இளைஞரின் திருமணம் கைகூடாமல் சென்றது, இதனையடுத்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும்

ரூ.127 கோடி மதிப்பிலான, 471 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

Posted by - October 10, 2018
ரூ.127 கோடி மதிப்பிலான, 471 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பழனிசாமி.
மேலும்

விழுப்புரம்: காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை

Posted by - October 10, 2018
விழுப்புரம் அருகே காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் தகவல்கள் திருட்டு – கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூட முடிவு

Posted by - October 10, 2018
5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டதால் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

சீனாவிடம் இருந்து 48 ஆளில்லா விமானங்களை பாகிஸ்தான் வாங்குகிறது!

Posted by - October 10, 2018
இந்தியாவுக்கு போட்டியாக 48 அதிநவீன ஆளில்லா விமானங்களை சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்குகிறது. 
மேலும்

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் பதவியில் இருந்து நிக்கி ஹாலே ராஜினாமா

Posted by - October 10, 2018
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் பதவியை இந்திய வம்சாவளி பெண்ணாக நிக்கி ஹாலே இன்று ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
மேலும்

வடகொரியா வருமாறு போப் ஆண்டவருக்கு அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு

Posted by - October 10, 2018
வாடிகனில் உள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் வடகொரியா வருமாறு அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மேலும்