தென்னவள்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சிதம்பரப்பிள்ளை துரைராஜா நியமனம்!

Posted by - September 15, 2016
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணி சிதம்பரப்பிள்ளை துரைராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.
மேலும்

மதச்சார்பற்ற அரசியலமைப்பை உருவாக்க சந்திரிக்கா அழைப்பு!

Posted by - September 15, 2016
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்காக குமாரதுங்க மதச்சார்பற்ற அரசியலமைப்பொன்றை உருவாக்கும் தனது முயற்சியில் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்

பசியோடு அவனிருந்த நாட்களில் ருசியோடு கொண்டாட்டமா?

Posted by - September 15, 2016
வணக்கம் புத்திஜீவிகளே…! நான் நலம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன். Jaffna International Cinema Festival 2016 யாழ்ப்பாண சர்வதேச சினமா விழா 2016 மேற்குறித்த தலைப்பிடப்பட்ட விழாவானது யாழ்ப்பாணத்தில் இரண்டாவது தடவையாக இம்மாதம் 23 – 27 வரையான…
மேலும்

தியாகி லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாள்!

Posted by - September 15, 2016
தமிழ் மக்களின் உரிமைக்காக சாத்வீக வழியில் போராடி மரணத்தைத் தழுவிக்கொண்ட தியாகி லெப்டினன் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு இன்றாகும்.
மேலும்

பேரறிவாளன் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும்

Posted by - September 15, 2016
வேலூர் சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து உரிய விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.அண்ணா பிறந்தநாளையொட்டி திருச்சியில் இன்று ம.தி.மு.க. சார்பில் மாநாடு நடக்கிறது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகிறார்.…
மேலும்

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும்

Posted by - September 15, 2016
கூட்டணி பற்றி ஆலோசித்து பின்னர் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக, தேசிய செயலாளராக இருந்த திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டு உள்ளார். புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசருக்கு முன்னாள் தலைவர்…
மேலும்

தமிழகத்தில் நாளை பஸ்கள் – ஆட்டோ ஓடாது – கடைகள் முழுவதும் மூடப்படும்

Posted by - September 15, 2016
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழ் நாட்டில் நாளை  (வெள்ளிக்கிழமை) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.
மேலும்

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்க நீதிபதி பதவி

Posted by - September 15, 2016
நியூயார்க் மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளிப் பெண் டயான் குஜராத்தியை நியமனம் செய்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.  அமெரிக்காவில் வசித்து வருபவர், இந்திய வம்சாவளிப்பெண் டயான் குஜராத்தி (வயது 47). இவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் நியூயார்க்…
மேலும்

இங்கிலாந்தில் மர்ம வைரஸ் தாக்கி இந்திய மாணவி பலி

Posted by - September 15, 2016
இங்கிலாந்தில் மர்ம வைரஸ் தாக்கி 48 மணி நேரத்தில் இந்திய மாணவி பலியானார்.  இங்கிலாந்தின் கிழக்கு லண்டனில் உள்ள பல் கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பாவன் புர்பா (வயது 20). என்ற மாணவி மருந்தியல் துறையில் 2-ம் ஆண்டு படித்து…
மேலும்

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.2½ லட்சம் கோடி ஆயுத உதவி

Posted by - September 15, 2016
இஸ்ரேலுக்கு ரூ.2½ லட்சம் கோடிக்கு ஆயுத உதவி செய்ய அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்கா ஏராளமான ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இதற்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதையும் மீறி தொடர்ந்து அமெரிக்கா ஆயுத உதவி…
மேலும்