தென்னவள்

மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்!

Posted by - August 19, 2018
கொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

போராட்டங்கள்முடங்கிப்போயுள்ளமைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பே காரணம்!

Posted by - August 18, 2018
வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறலிற்கு எதிரான போராட்டங்கள் முடங்கிப்போயுள்ளமைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோரே காரணமென தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

தொல்லியல் திணைக்களம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கண்டித்து மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு!

Posted by - August 18, 2018
வெடுக்குநாறிமலையினை சுவீகரிக்க சிங்கள பௌத்த தொல்லியல் திணைக்களம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கண்டித்து மக்கள் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தமிழரின் பூர்வீக கன்னியா வெந்நீர் ஊற்றை தாரைவார்த்துக் கொடுத்ததைப் போல் எமது வன்னியின் அடையாளத்தை , எமது வடக்கின் அடையாளத்தை தொல்பொருள் திணைக்களத்திடம் தாரைவார்க்க…
மேலும்

வித்துவச் செருக்கும், தேவையற்ற பிளவுகளும், அகந்தையுமே எம்மை நலிவடையச் செய்திருக்கின்றன!

Posted by - August 18, 2018
இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்களே, வவுனியா நகர பிதா அவர்களே,
மேலும்

கொச்சின் விமான நிலையம் மூடப்பட்டதால் எயார்லைன்சின் சலுகை

Posted by - August 18, 2018
இந்தியாவின் கொச்சின் விமான நிலையம் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதையடுத்து மூடிவிடப்பட்டுள்ளதால் பயணிகள் எதிர்கொண்டுள்ள சிக்கலை தடுப்பதற்காக  ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 
மேலும்

அரச சேவையில் நிலவுகின்ற சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வேண்டும்

Posted by - August 18, 2018
புதிய சம்பள ஆணைக்குழுவினால் அரச சேவையில் தற்போது நிலவுகின்ற சம்பள முரண்பாடுகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. 
மேலும்

இலங்கை வருகிறார் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்!

Posted by - August 18, 2018
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேரா, 5 நாட்கள் பயணமாக இந்தியா மற்றும் இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
மேலும்

தலவாக்கலையில் மண்சரிவு ; எட்டு குடும்பங்கள் பாதிப்பு !

Posted by - August 18, 2018
தலவாக்கலை நானுஓயா தோட்டத்தில் அமைந்துள்ள எட்டு வீடுகள் மண்சரிவு அபாயம் காரணமாக அந்த வீடுகளில் வாழ்ந்தவர்கள் அயலவர்களின் வீடுகளிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்தோட்டத்தில் உள்ள பல வீடுகள் மண்சரிவு ஏற்பட்டு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாரிய வெடிப்புக்களும் காணப்படுகின்றன. அத்தோடு…
மேலும்

இந்த மூன்று ஆண்டுகள் இலகுவானவை அல்ல!

Posted by - August 18, 2018
நாட்டிற்குள் ஜனநாயகத்தை நிலைநாட்டி, மக்கள் நிம்மதியாக மூச்சுவிடக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்