கரிகாலன்

யேர்மனி ஸ்ருட்காட் சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிதிப்பங்களிப்பில் மட்டு, கோறளைப்பற்று பிரதேச மக்களுக்கு வெள்ள நிவாரணம்.

Posted by - December 13, 2019
இன்று 13.12.2019 யேர்மனி ஸ்ருட்காட் நகரில் எழுந்தருளியிருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிதிப் பங்களிப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பிரம்படித்தீவு,சாராவெளி,சுங்காங்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 191 குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும்  1914 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள்…
மேலும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி ஆயிரம் நாட்கள் தாண்டியும் போராடும் தமிழர்களுக்கு மனித உரிமைகள் தினம் எப்போது – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - December 10, 2019
      டிசம்பர் 09. 2019 நோர்வே. சர்வதேச மனித உரிமைகள் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10-ம் திகதி பெயரளவில் உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் 1948-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட…
மேலும்

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்திருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவில் தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி.

Posted by - December 8, 2019
யேர்மனி ஸ்ருட்காட் நகரில் (Lehmfeld Str.18, 70374 SttUttgart) எனும் முகவரியில் அமைந்திருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவில் தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை, மட்டக்களப்பு மக்களுக்கு உதவும் முகமாக 8.12.2019 இன்று பத்துலட்சம் இலங்கை ரூபாவினை அனுப்பிவைத்துள்ளது என்பதனை ஸ்ருட்காட்…
மேலும்

கண்ணீர் கோலம் வீரரே! எங்கள் காலம் இப்போ மௌனம் தான் வீரரே!

Posted by - December 8, 2019
29.11.2019. எங்கள் அன்புக்குரிய தமிழீழ மக்களே ! கண்ணீர் கோலம் வீரரே! எங்கள் காலம் இப்போ மௌனம் தான் வீரரே! இதயக் கோயிலில் என்றும் குடியிருக்கும் மாவீரச் செல்வங்களின் நாளான நவம்பர் மாதம் 27 ஆம் நாளில் தமிழீழ தேசத்திலும் புலம்பெயர்ந்து…
மேலும்

பிரித்தானிய கொன்சவேர்ட்டிவ் கட்சி தமீழீழத்தை ஆதரிக்கிறதா? – கோபி இரத்தினம்

Posted by - December 7, 2019
வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 12ம் திகதி) நடைபெறவிருக்கும் பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதன்மைக் கட்சிகளில் ஒன்றான கொன்சவேர்ட்டிவ் (பழமைவாதக்) கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கைத் தீவில் இரண்டு நாடுகள் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சில தமிழ் ஊடகங்களில் செய்தி…
மேலும்

தமிழர் காணிகளை அபகரிக்க தொடங்கிய கோத்தா.?

Posted by - December 7, 2019
வட தமிழீழம் , யாழ்ப்பாணம் புங்குடுதீவில் சிறீலங்கா கடற்படையினர் முகாம் அமைப்பதற்கு சுமார் பதின்நான்கு ஏக்கர் காணியை சுவிகரிக்கவுள்ளனர். புங்குடுதீவு கிழக்கு ஒன்பதாம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளே சுவிகரிக்கப்படவுள்ளன. இலங்கைக் கடற்படையின்…
மேலும்

ஈழத்தமிழ்த்தேசத்தின் அங்கீகாரமே இந்திய நலனுக்கு உகந்தது-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

Posted by - December 4, 2019
கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் சிறீலங்காவினுடைய புதிய ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட விடயம் இன்று மிகமுக்கிய பேச்சுப்பொருளான விடயமாக உள்ளது. விசேடமாக இந்திய ஊடகங்களுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு சுமார் 100…
மேலும்

பிரான்சு ஆர்ஜொந்தையில் நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

Posted by - December 3, 2019
நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு கடந்த 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு அர்ஜொந்தை தமிழ்ச்சோலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரை ஆர்ஜொந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. விமல்ராஜா அவர்கள் ஏற்றிவைக்க…
மேலும்

பிரான்சு துறோவா மாநிலத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு!

Posted by - December 2, 2019
எம் இதயக்கோயிலிலே வாழும் மாவீரர்கள் நினைவுகளைச் சுமந்து பிரான்சின் பெரும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் துறோவா வில் வாழும் தமிழீழ மக்களும், அயல் நகரமான சொன்ஸ் வாழ் தமிழீழ மக்களும் நேற்று (01.12.2019) ஞாயிற்றுக்கிழமை பிற் பகல் 3.30 மணிக்கு மாவீரர்…
மேலும்