யேர்மனி ஸ்ருட்காட் சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிதிப்பங்களிப்பில் மட்டு, கோறளைப்பற்று பிரதேச மக்களுக்கு வெள்ள நிவாரணம்.
இன்று 13.12.2019 யேர்மனி ஸ்ருட்காட் நகரில் எழுந்தருளியிருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிதிப் பங்களிப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பிரம்படித்தீவு,சாராவெளி,சுங்காங்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 191 குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 1914 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள்…
மேலும்