தென்னவள்

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 11 பேர் பலி: ஐ.எஸ். பொறுப்பேற்பு!

Posted by - June 14, 2019
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் போலீஸ் சோதனைச்சாவடி மீது தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் நேற்று 11 பேர் பலியாகினர்.
மேலும்

சென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு!

Posted by - June 14, 2019
தண்ணீர் பிரச்சினை தீரும் வரை மதிய சாப்பாட்டு விற்பனையை நிறுத்தலாமா என்று ஆலோசித்து வருகிறோம் என்று சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் தெரிவித்தார்.
மேலும்

உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக தயக்கம் காட்டுகிறது- திருமாவளவன்

Posted by - June 14, 2019
பாராளுமன்ற தேர்தல் தோல்வியால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக தயக்கம் காட்டுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும்

பெண் வேடத்தில் இரவில் நட­மா­டிய ஆண் சிக்கினார்!

Posted by - June 14, 2019
தல­வாக்­கலை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பெவன்  தோட்­டத்தில் நேற்று முன்­தினம் இரவு 11 மணி­ய­ளவில் பெண்ணைப் போல் இரவு ஆடை­களை அணிந்து கொண்டு நட­மா­டிய ஆண் ஒரு­வரை தல­வாக்­கலை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 
மேலும்

ஹெரோயினுடன் நால்வர் கைது!

Posted by - June 13, 2019
அம்பலாங்கொட , கல்கிஸ்ஸ , கெகிராவ மற்றும் வெள்ளம்பிடிய ஆகிய பகுதிகளில் நேற்று பொலிஸாரும் , குற்றத்தடுப்பு பிரிவினரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
மேலும்

ராஜிதவுக்கு எதிராக பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள்!

Posted by - June 13, 2019
சுகாதார அமைச்சர் ராஜீத சேனராத்தினவிற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்  கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் ஒன்று கூடி   இன்று (13) பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட பொது…
மேலும்

பாராளுமன்ற தெரிவு குழுவின்  ஊடாகவே பல பிரச்சினைகள் தற்போது ஏற்பட்டுள்ளது!

Posted by - June 13, 2019
பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முறையற்ற செயற்பாட்டினூடாக  சபாநாயகர் கரு ஜயசூரிய முத்துறைகளிலும் முரண்பாடுகளை  தோற்றுவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்

முஸ்லிம் சமூகத்துக்குள் கிளம்பும் எதிர்ப்பை வரவேற்கும் சபாநாயகர்!

Posted by - June 13, 2019
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அண்மையில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து வெளிக்காட்டப்படும் எதிர்ப்பை வரவேற்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
மேலும்

இளைஞரை துடுப்பாட்ட மட்டையால் தாக்கிய கும்பல்!

Posted by - June 13, 2019
சாவகச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிள் பயணித்த இளைஞனை கும்பல் ஒன்று துடுப்பாட்ட மட்டையால் தாக்கியதால் , படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ் கண்டி நெடுஞ்சாலையில் நுணாவில் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  …
மேலும்