வெண்கலப் பதக்கம் வென்ற சாதனை மாணவி வெண்கரம் அமைப்பினரால் கௌரவிப்பு!
ஆசியளவிலான ‘கலப்பஞ்சல்’ போட்டியில் இலங்கை அணி சார்பில் பங்கேற்று வெண்கலப்பதக்கத்தை பெற்ற பண்டத்தரிப்பு சாந்தையை சேர்ந்த சாதனை மாணவி இந்திரசித்து-தமிழரசி, வெண்கரம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட பட்டிப்பொங்கல் விழாவின் போது பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார். நீச்சல்-சைக்கிளோட்டம்-மரதன் ஆகிய மூன்று விதமான விளையாட்டுகளை உள்ளடக்கிய கலப்பஞ்சல்…
மேலும்